செவ்வாய் 22 2013

வன்னியர் ஓட்டு,அந்நியர்க்கல்ல.புதிய சாதிவெறி கூட்டமைப்பு..அறிவிப்பு.!!!

சாதிக் கூட்டம்
படம். வினவு.

மீண்டும் அணைத்து சாதிவெறித் தலைவர்களையும் கூட்டி ஒருங்கிணைத்து புதிய சாதிவெறி கூட்டமைப்பை தொடங்கி உள்ளார் சாதிவெறியர்

இந்த  புதிய சாதிவெறி கூட்டமைப்பு சார்பாக பழைய முழக்கத்தையே.“ வன்னியர் ஓட்டு அந்நியர்க்கல்ல”  என்பதை தூசு தட்டி மக்களவைத் தேர்தல் பட்டியலை வெளியிட உள்ளார்.

இதனால்.தேசிய மற்றும் திராவிட கட்சிகளுடன் கூட்டணி இல்லை என்று அறிவித்துள்ளார். கட்சியை பின்னுக்கு தள்ளி,சங்கத்தை (சாதியை) முன்னுக்கு தள்ளும் வகையில், சங்கத்தின் குரு ஓய்வுஎடுக்கும் புழல் சிறையில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதனால் புதிய சாதிவெறி கூட்டமைப்பின் மூலமாக சாதிவெறித்தலைவர்கள் சிலரை போ்ட்டியிட வைக்கவும்,  முதல்வேட்பாளர் பட்டியலில்  அவர்கள் பெயர்கள் இடம் பெறவும் புதிய சாதிவெறி கூட்டமைப்பில் முடிவு செய்யப்பட்டுள்ளதை. கூட்டமைப்பின் தலைவர் அறிவிக்க உள்ளார்.

எனவே.அந்நியர்கள் எதுக்கும் ஓட்டுப்பிச்சை பாத்திரத்தை பத்திரமாக பாது காத்துகொள்ள எச்சரிக்கப்படுகிறார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

இதுவும் கருத்து கணிப்புதான்...

  டேய்.. ஓட்டு போட்டீயா.. போட்டேன்ணே.. சரி..  போ.. ஏய்..இங்க வா. என்னான்ணே.. ஓட்டு போட்டியா.. ஓ.. போட்டேண்ணே.. எதுக்கு போட்ட.. சூரியனுக்குன்...