ஞாயிறு 06 2013

வாய் பொளக்கும் பார்தேசிகள்.............

டோபிகானா

ஏகப்பட்ட அடுக்குமாடிகுடியிறுப்புகளுக்கு மத்தியில்  3000 சலவையாளர்கள் 731 கல்லில் சோப்பு போட்டு  தினமும் ஒரு லட்சத்திற்கு அதிமாக துணிகளை வெளுத்து உலர்த்துவதை

 இன்றும் சுற்றுலா வரும்  உள்ளுர்  வெளியூர் மற்றும் வெளி நாட்டு
பரதேசிகள்  வாய் பொளந்து  ஆவலாக ரசித்து பார்க்கும் இடமாம்

மும்பையிலுள்ள  தோபிகாட் என்ற  சலவையர் காலனி.

அட.ஹப்பா சாமிகளா............செவ்வாய் கிரகத்துல குடி போனாலும் வாய் பொளக்கிறத விடமாட்டேங்களாடா.............

1 கருத்து:

இதுவும் கருத்து கணிப்புதான்...

  டேய்.. ஓட்டு போட்டீயா.. போட்டேன்ணே.. சரி..  போ.. ஏய்..இங்க வா. என்னான்ணே.. ஓட்டு போட்டியா.. ஓ.. போட்டேண்ணே.. எதுக்கு போட்ட.. சூரியனுக்குன்...