திங்கள் 04 2013

திமுக-வின் முப்படைத்தளபதி கொட்டிய போர் முரசு.....





சாதிவெறி குலதெய்வத்து சமாதி பூஜையில் கலந்து கொண்ட“ திருடர்கள் முன்னேற்ற கழகத்தின் முப்படைத்தளபதி”.............“அகில இந்திய அனைத்து திருடர்கள் முன்னெற்ற கழகத்திற்கு” போட்டியாக..

சாதிவெறி குல தெய்வத்தின் பழைய திரைக்கதையுடன் புதிதாக சில வசனங்களையும் சேர்த்து செய்தி ஆளர்களிடம்

முத்துராமலிங்க ம் அனைத்து சமுதாயத்தினருக்கும் பொதுவானவர் என்றும், சமுதாய ஒற்றுமைக்கு பாடுபட்டவர் என்றும் அவரை குறுகிய வட்டங்களில் அடைக்ககூடாதென்றும்,144 தடையுத்தரவு போட்டது சரியான நடவடிக்கை அல்ல என்றும் தன்னுடைய போர் முரசை கொட்டினார்.

தந்தையைப் போலவே தனயனும் திரைக்கதை அமைத்து சாதிவெறி குலதெய்வத்தின்  வரலாற்றை மாத்தி போ்ட்டு போர்முரசு கொ்ட்டி ஒளிவட்டம் போடுவதில் தானும் கில்லாடிகள்தான் ............என்பதை தெளிவுபடுத்திவிட்டார்..

எந்தப்படையையும் போரிட்டு வெற்றி  வாகை சூடாத இந்தத்தளபதி..........

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

இதுவும் கருத்து கணிப்புதான்...

  டேய்.. ஓட்டு போட்டீயா.. போட்டேன்ணே.. சரி..  போ.. ஏய்..இங்க வா. என்னான்ணே.. ஓட்டு போட்டியா.. ஓ.. போட்டேண்ணே.. எதுக்கு போட்ட.. சூரியனுக்குன்...