வெள்ளி 20 2013

மாடு தின்னும் புலையா.......... உனக்கு மார்கழி தரிசனம் ஒரு கேடா.....-? கேட்கிறது ஒரு அறிக்கை

inioru.com 


பரமக்குடியில் தாழ்த்தப்பட்டவர்கள் மீது நடத்தப்பட்ட போலீசு துப்பாக்கி சூட்டை நியாயப்படுத்தி சம்பத் கமிசன் அறிக்கை வெளியிட்டுள்ளது.

அந்த அறிக்கையானது ஜெயா ஆட்சியின் தேவர் சாதிவெறி பாசத்தை தோலுரித்து காட்டிவிட்டது.

“மாடு தின்னும் புலையா...........உனக்கு மார்கழி தரிசனம் ஒரு கேடா” என்று  காலம் காலமாக ஆதிக்கச் சாதியினரால் கேட்கப்பட்ட ,அதே குரலைத்தான் சம்பத் கமிசனும் எதிரோலித்திருக்கிறது.

மேலும் படிக்க.. புதிய ஜனநாயகம் டிசம்பர் 2013 இதழை பாருங்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஒரு நீண்ட மௌனம்...........

  ஒரு வீட்டிற்கு  வாசல் படி  என்று இருந்தே  ஆக வேண்டும் அதே போல் ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு வலி இருந்தே  ஆக வேண்டும் வலிப்போக்கனாகிய எனக்கும் ...