சனி 21 2013

இனி, திருமலை ஏழுமலையான் “ஸ்டைல்” காரில்தான் பவனி வருவான்...

திருப்பதி ஏழுமவையான் ,பக்த  கோடிகளுக்கு தேரில் பவனி வந்து அருள் பாலித்தது   சலித்துபோன காரணத்தால்.

ஒரு சேஞ்சுக்கு, ஏழுமலையான்,அசோக்லேண்டுன் துனைத்தலைவர் வழங்கிய 9.5 இலட்சம் பெருமானமுள்ள புதிய தயாரிப்பான “ஸ்டைல்” காரில்தான் பவனி வந்து பக்த கேடிகளுக்கு அருள் பாவிப்பான்.

அவனவன் சர்ர்ர்..........புர்ர்ர்..........னு போயிகிட்டு இருக்கயில............ஏழமலையான் மட்டும் ஆடி அசைந்தா போகனும்.............

ஏழு மலையானே.................ம்ம்ம்................ம்ம்ம.................ம்ம்ம்

திருமலை ஏழுமலையானுக்கு நன்கொடையாக அளிக்கப்பட்ட

திருமலை ஏழுமலையானுக்கு நன்கொடையாக அளிக்கப்பட்ட "ஸ்டைல்' கார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

இதுவும் கருத்து கணிப்புதான்...

  டேய்.. ஓட்டு போட்டீயா.. போட்டேன்ணே.. சரி..  போ.. ஏய்..இங்க வா. என்னான்ணே.. ஓட்டு போட்டியா.. ஓ.. போட்டேண்ணே.. எதுக்கு போட்ட.. சூரியனுக்குன்...