வெள்ளி 27 2013

மூக்காண்டியானவர் ஜீவானந்தமாக மாறிய கதை.......



திருவாங்கூர் சமஸ்தானத்தை சேர்ந்த பூதப்பாண்டி என்ற ஊரில் பொதுப்பணித்துறை உள்ள  பாசன துறையில் பணிபுரிந்த பட்டன் என்பவருக்கும் உமையம்மையான என்ற பட்டன் மனைவிக்கும்
மூன்றாவதாக பிறந்ததினால் மத நம்பிக்கையில் மூக்காண்டி என்று பெற்றோரால் பெயர் சூட்டப்பட்டார்.

“பரத்வாத்” ஆசிரமத்தில் ஆசிரியராக பணிபுரிந்து வந்த காலத்தில்.
பெரியாரின் வர்ணாசிரம போராட்டத்தால் வெளியேறிய மூக்காண்டி

சிறு வயல் செல்வந்தரான காசி விசுவநாதர் உதவியுடன் “காந்தி ஆசிரமம்” என்ற புதிய ஆசிரமத்தை உருவாக்கி,அதன் பொதுச் செயலராக செயல்பட்டு வந்த காலத்தில்தான்

“மூக்காண்டி ”என்ற தனது பெயரை “ஜீவானந்தம்” என்று பெயர் மாற்றிக் கொண்டார். தற்போது இந்திய வலதுகளின் தானைத்தலைவராக கொண்டாடப்படுகிறார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தமிழகத்தின் ஆண்ட பரம்பரையினரின் வரலாறு.

  பகுத்தறிவு சுய மரியாதை சிந்தனை களம்  வழங்கும் தமிழகத்தின் ஆண்ட பரம்பரையினரின் வரலாறு.. - யார் இந்த ஆண்ட மோண்ட பரம்பரைகள்? வன்னியர்கள், கவு...