படம் மாலைமலர் |
அங்கு
மின் விசிறி இல்லா வீட்டீல்
படுத்திருந்த அவனிடம்
வியர்வையையும் புழுக்கத்தையும்
ஏற்படுத்தியது வெக்கை..
இங்கு
வீதியில் செல்பவர்கள் மேல்
புழுதியையும் குப்பைகளையும்
வாரி இறைத்து கொண்டு இருந்தது
காற்று..........
படித்தவுடனும் படத்தை பார்த்தவுடனும் சிரிப்பு வந்துவிட்டது் ஆகவே, தாங்கள் சத்தமில்லாமல் சிரிக்கவும்.... நன்றி!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
தங்களின் கருத்துரை