படம் மாலைமலர் |
அங்கு
மின் விசிறி இல்லா வீட்டீல்
படுத்திருந்த அவனிடம்
வியர்வையையும் புழுக்கத்தையும்
ஏற்படுத்தியது வெக்கை..
இங்கு
வீதியில் செல்பவர்கள் மேல்
புழுதியையும் குப்பைகளையும்
வாரி இறைத்து கொண்டு இருந்தது
காற்று..........
அள்ளி விடுவது அவர்கள் தரப்பு நம்புவதும் நம்பாததும் உங்கள் தரப்ப இதையும் உங்கள் பார்வைக்கு பதிவிடுவது என்தரப்பு பொய்சொல்லா மூர்த்தி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
தங்களின் கருத்துரை