வெள்ளி 20 2014

அவர்களின் உலகம் தனி உலகம்!!!

படமsocratesjr2007.blogspot.com









அவர்கள் ஆறுகளை கடந்தார்கள்
மலைகளையும்,பள்ளத்தாக்குகளையும்
இருண்ட காடுகளையும் கடந்தார்கள்

மாநிலங்களின் எல்லைகளை துடைத்து அழித்தார்கள்
அங்கு வழங்கிய மொழிகள் அவர்களுக்கு தடையாக இல்லை

அவர்கள் அந்த மக்களோடு ஒன்று கலந்தார்கள்
அந்த மக்களின் உள்ளங்களை படிக்க கற்றுக் கொண்டார்கள்

 ஆம்...அவர்களின் உலகம் தனி உலகம்.

நன்றி!
விடியல் பதிப்பகம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

கதையும் காரணமும்..

ஒன்று-  அன்புள்ள உறுப்பினர்களே! இன்று கூடவிருந்த நமது கூட்டம் எதிர்பாராத சில காரணங்களால்  தள்ளி வைக்கப்படுகிறது. இரண்டு- அன்பிற்கினிய உறுப்ப...