சனி 14 2015

அய்யாவுக்கு தம்பி உரைத்தது.

படம்-manavaijamestamilpandit.blogspot.com


தம்பி...
கவிதை எழுத
வராததால்.. ஏன்?
 பேப்பரை கசக்கி
கிழித்து எறிகிறாய்.
கவி எழுத
ஒரு வழி
கம்பர் எழுதிய
இராமா....யணத்தில்
ஐம்பது பாட்டு
படித்தால் ..நீ...
கவிஞனாவாய் தம்பி...........


அய்யா......
கவிதை எழுத்தில்
வராதது  என்பதற்க்காக
ராமாயணத்தில் ஐம்பது
பாட்டு  படித்து
புளுகும் கவிஞானாக
இருப்பதை..விட

திருக்குறளில் பத்து
பாட்டு படித்து
சாதாரண மனிதனாக
இருப்பது  சாலச்
சிறந்தது..அய்யா..

11 கருத்துகள்:

  1. உண்மையான கருத்து நண்பரே அருமை...

    பதிலளிநீக்கு
  2. அதானே ,எதையோ மிதிப்பானேன் ,தண்ணியை தேடுவானேன் :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிதக்கவும் வேண்டாம் ..தண்ணியைத்தேடி அலையவும் வேண்டாம்.....நன்றி! நண்பர்க்கு..........

      நீக்கு
    2. மிதிக்கவும் வேண்டாம் ..தண்ணியைத்தேடி அலையவும் வேண்டாம்.....நன்றி! நண்பர்க்கு

      நீக்கு

இதுவும் கருத்து கணிப்புதான்...

  டேய்.. ஓட்டு போட்டீயா.. போட்டேன்ணே.. சரி..  போ.. ஏய்..இங்க வா. என்னான்ணே.. ஓட்டு போட்டியா.. ஓ.. போட்டேண்ணே.. எதுக்கு போட்ட.. சூரியனுக்குன்...