“கொடுத்து
வச்சவிங்கடா “ அவிங்க....
“யாருண்ணே...”
“ அவிங்கதான்டா.... தொலைக்காட்சி காரனுங்க...”
“எப்படிண்ணே... கொடுத்துவச்சாங்கே...”
“அட...இப்படித்தாண்டா....” சினிமா பிரபலங்கள்ல ஒவ்வொருத்தரா செத்ததினால.. அந்த எழவு காட்சிய காட்டி காட்டியே .அவன் பொழப்பு ஜோரா ஓடுதில....”
“ அட..ஆமாண்ணே... நமக்கும வேல வெட்டி இருந்தா..இப்படி...தொலக்காட்சியில எழவு காட்சியத்தான் பாத்துகிட்டு இருப்போமா...????”
“அதனல..தாண்டா...அவிங்கல...சொல்றேன்...
கொடுத்து வச்சவங்க” என்று..
கல்யாண வீட்டிலே மாப்பிள்ளையாய் இருக்கணும் ,இழவு வீட்டிலே பொணமா இருக்கணும்!
பதிலளிநீக்குஇது இந்த டிவி காரங்களுக்கும் பொருந்தும் :)
நன்றாக அலசி உள்ளீர்கள்
பதிலளிநீக்குகெடுத்து வச்சவங்களோ....
பதிலளிநீக்குபிரபலங்களின் மரணமும் ஒரு சிறப்பான செய்தியே. அதிலும் முத்துக்குமார் போன்ற மனிதம் கொண்ட மனிதர்களை பற்றி நிறைய பேசவேண்டும். இவரின் மரணம் பல தகவல்களை உலகுக்கு தந்து சென்றிருக்கிறது.
பதிலளிநீக்குத ம 3
உண்மைதான்!
பதிலளிநீக்குநச்சடி. நன்றி.
பதிலளிநீக்குஒரு சில செய்திகள் நல்லவைதானே ! அவங்க போட்டுவிடட்டும்...நாம் பார்க்க வேண்டியதை மட்டும் பார்த்துவிட்டுப் போகலாமே!
பதிலளிநீக்குசெய்திகளில் வருவதை பார்க்கலாம், ஆனால் சீரியல்களில் அழுவதைதான் பொறுத்து கொள்ள முடியாது
பதிலளிநீக்கு