திங்கள் 25 2017

ஒழுக்கம் கெட்டாலும் அவர்கள்......????


இந்திய உலகத்தில்
தர்மத்தை நிலை
நாட்டும் பொருட்டு
உயர் குலத்தில்
பிறந்த மேன்மக்கள்
ஒழுக்கம் கெட்ட
எத்தகைய காரியங்களிலும்
தம்மை ஈடு
படுத்திக் கொளவரர்கள்

அதாவது.......
ஒழுக்கம் கெட்டாலும்
அவர்கள் மேன் மக்கள்..

3 கருத்துகள்:

  1. நம்ம நாட்டிலே மேன்மக்களுக்குத் தான் பஞ்சமே இல்லையே :)

    பதிலளிநீக்கு
  2. ஒழுக்கம் கெட்ட செயல்களை செய்பவர்கள் உலகத்தில் மனிதர்களிடையே உண்டு. இதில் உயர் குலத்தினர்,வேறு குலத்தினர் என்பதெல்லாம் கற்பனை. ஆனால் வெறுப்பு அரசியல் செய்வதற்காக தமிழகத்தில் தாராளமாக பயன்படுத்தபடுவது.

    பதிலளிநீக்கு

இதுவும் கருத்து கணிப்புதான்...

  டேய்.. ஓட்டு போட்டீயா.. போட்டேன்ணே.. சரி..  போ.. ஏய்..இங்க வா. என்னான்ணே.. ஓட்டு போட்டியா.. ஓ.. போட்டேண்ணே.. எதுக்கு போட்ட.. சூரியனுக்குன்...