திங்கள் 12 2011
நேற்று-இன்று-நாளை-நிரல்கள்
நேற்றைய நிகழ்ச்சிகள்.
சாதிவெறியும் அதிகார வெறியும் நிறைந்த பங்களா
நாய்களும்.சொரி நாய்களும் சேர்ந்து கடித்து குதறி
யதில் ஏழு அடிமைப்பட்ட மனித உயிர்கள் பலியாகின.
ஜனநாயகம்,மனித உரிமைகள் போன்றவைகள் என்ன
வென்றே தெரியாத தங்களின் சுகபோகத்திற்காக எள்ளு,
கொள்ளு என ஏகப்பட்டதை போட்டு இரு நாய்களையும்
சீமான்களும் சீமாட்டிகளும் அவர்களின் எடுபிடிகளும்
வளர்க்கின்றனர். தன் எஜமான்கள் ஏவிவிட்டாலும் ஏவி
விடாமாலும் இருந்தாலும். இந்த இரு நாய்களும் ஏழை
உழைக்கும் மக்கள் பணிந்து ஒதுஙகிச் சென்றாலும்
கடித்து குதறவே செய்யும்....இது இயற்கையின் நியதி.
இன்றைய நிகழ்ச்சிகள்.
பங்களா நாய்களாலும்,சொரி நாய்களாலும் கடித்து
குதறப்பட்ட மக்களுக்கு ஆறுதல்களோ, பண முடிப்
புகளோ,மற்றவைகளாலோ நிரந்தர தீர்வைத்
தருவதில்லை.கடித்து குதறிய நாய்களையோ,ஏவி
விட்டவர்களையோ.நல்லவர்களால்,நீதி மான்களால்
.தண்டித்துவிடமுடியாது.கடிக்காமல் இருக்கவும்
செய்யமுடியாது.நாயின் குணத்தை யாராலும் மாற்றி
விடமுடியாது காலங்காலமாகவும் நாகரிக காலத்திலும்
ஆண்டானுக்கு ஒருநீதீ! அடிமைக்கு ஒரு நீதீ இதுதான்
இன்றுவரை கோலோச்சுகிறது..இந்த அநீதீயை மாற்ற
ஒரேநீதீயைப்பெற ஒரே வழிதான் உண்டு. அது உழைக்கும்
மக்கள் ஒன்றாக திரண்டு புதிய ஜனநாயக அரசை அமைப்
பதுதான்.
நாளைய நிகழ்ச்சிகள்.
பங்களா நாய்களிடமிருந்தும்,சொரி நாய்களிடமிருந்தும்
சீமான் சீமாட்டிகளிடமிருந்தும் அவர்களின் எடுபிடிகளிட
மிருந்து எதிர்கால உழைக்கும மக்களின் வாரிசுகளை
பாதுகாத்திட பலவற்றை மற்றும் சிலவற்றை நம்பி
மோசம் போகாமல் புரட்சிகர இயக்கங்களில் அணி
திரள்வதே.சாலச்சிறந்தது..
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
ஒரு திருமண விழாவில்..........
சார், வணக்கம்.. தங்களின் இல்ல விழாவில் கலந்து கொண்டேன். விருந்து சிறப்பாக இருந்தது விருந்து உண்ட பின்தான் தங்களுக்கு கால் பன்னுகிறே...
-
படம்-கலையரசன். Kalaiy Arasan Shared publicly - 17:27 சோவியத் யூனியனில் நடந்த "ஸ்டாலினின் படுகொலைகள்"...
-
இது சரவணன் அல்ல வித்யா ஆணாக பிறந்த அவன் தன்னை ஆணாக உணரவில்ல மனதளவில் அவன...
-
படம்- makkalnanpan.com அந்தத் தெருவின் மெயின் ரோட்டிலுள்ள திறக்கப்படாத கடை ஒன்றின் திண்டில் அமர்ந்து போவோர் வருவோரை வேடிக்கை பார...
காணவில்லை - சீமான்..
பதிலளிநீக்குஈழ தமிழர்களுக்காக உறுமும் சீமான் தமிழக தமிழர்களை தமிழர்களாய் எண்ணவில்லை போலும்..
செத்தவன் தமிழன் தானே..
மதுரைக்கு உருமியபடி வந்தாராம்,போனா நாய்கிட்ட கடிபடனுமுன்னு யாரோ சொன்னாங்களாம். அதனால
பதிலளிநீக்குபம்மிகிட்டு போயிட்டாராம்