பக்கங்கள்

வியாழன் 17 2013

கோயில் காளையர்கள்..........

அவள் யாரென்று
தெரியாது.............
என்னருகில்
வந்து நின்றாள்...

மூச்சு வாங்கியபடி
என்னிடம் பேச்சு
கொடுத்தாள்.......

அக்கா.............
எவ்வளவு நேரம்
நிற்பாய் என்று.......

குரல் கேட்டு
திரும்பியபோது
அவள் திரும்பி
இருந்தாள்.........

அவள் பார்த்த
திக்கை பார்த்த
போது..................

எனக்கும் திக்
கென்றது..........

துாரத்தில் கோயில்
காளையர்கள்..........??????

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தங்களின் கருத்துரை

இனி உத்தமவில்லன் ஏஐ

  "மரணத்திற்குப் பின் என்ன?" மனிதகுலம் விடை காணத் தவிக்கும் கேள்விகளில் ஒன்று. நமக்கு நாமே ஏதேதோ சொல்லிக்கொள்ளலாம். ஆனால் எதையும் ...