வெள்ளி 05 2013

தண்ணீர் பஞ்சம் தீர...ஆ.அ..கிரி காட்டும்வழி.



 
தமிழ்நாட்டில்  கோவில்கள்.மன்றங்கள், இல்லங்கள் தோறும் கூட்டு வழிபாடு நடத்தினால் தண்ணீர் பஞ்சம் தீரும்.

இந்த கூட்டு வழிபாட்டுக்கு குறைந்த்து 11பேர் வேண்டும். ஒருமை பாட்டுடன் பிர்ராத்தனை செய்தால்  உறுதியாக மழை பொழிந்து அணைகளில் நீர்மட்டம் உயரும் கடும் வெப்பம் நீங்கிடும் என்று ஆ........  தீனம் கூறினார்.

அட போங்கய்யா..........

பதிகம்பாடிய திருஞானசம்பந்தரே........ ஆ......தினம்..தினம் சொல்வதை நம்பாமல்.  கொடைகாணல், ஊட்டி,சிம்லானு பறந்துகிட்டு இருக்காறாரு

இவர இன்னமுமா நம்புதுக.............




2 கருத்துகள்:

இனி நான்என்ன செய்ய....

 முன்பொரு காலத்தில் ஓலைக்குடிசையில் இயற்கையோடு இணைந்து வாழ்ந்து  வந்தேன்.. இயற்கையோடு நான் வாழ்வதை பிடிக்காத சிலர் என் குடிசைக்கு தீ வைத்தனர...