........
கொண்டவன் சரியில்லை
என்றால் கண்டவன்
எல்லாம் உரிமை
கொண்டு ஆடுவான்.
கொண்டவள் சரியில்லை
என்றால் கொண்டவன்
கண்ட பரதேசியிடம்
சென்று யாசிப்பான்...
இங்கு கொண்டவனும்
சரியில்லை கொண்டவளும்
சரியில்லை என்பதே உண்மை.
"மரணத்திற்குப் பின் என்ன?" மனிதகுலம் விடை காணத் தவிக்கும் கேள்விகளில் ஒன்று. நமக்கு நாமே ஏதேதோ சொல்லிக்கொள்ளலாம். ஆனால் எதையும் ...
கொண்டவன் யார்,கொண்டவள் யார்,,,?
பதிலளிநீக்குஉண்மையை உணர்ந்து நொந்துக் கொள்வதே சரி :)
பதிலளிநீக்குகொண்டவன்... கொடுத்தவன்... தமிழ் நாட்டின் தலைவிதி ?!!!
பதிலளிநீக்குநன்றி
சாமானியன்
எனது பயணப்பதிவின் இரண்டாம் பாகம்... தங்களுக்கு நேரமிருப்பின் படித்து பின்னூட்டமிடுங்கள். நன்றி
http://saamaaniyan.blogspot.fr/2016/05/2.html
உண்மைதான்...
பதிலளிநீக்கு