பக்கங்கள்

செவ்வாய் 13 2016

கொண்டவனும், கொண்டவளும் ............



........


கொண்டவன் சரியில்லை
என்றால்  கண்டவன்
எல்லாம் உரிமை
கொண்டு ஆடுவான்.

கொண்டவள் சரியில்லை
என்றால் கொண்டவன்
கண்ட பரதேசியிடம்
சென்று யாசிப்பான்...

 இங்கு கொண்டவனும்
சரியில்லை கொண்டவளும்
சரியில்லை என்பதே உண்மை.

4 கருத்துகள்:

  1. கொண்டவன் யார்,கொண்டவள் யார்,,,?

    பதிலளிநீக்கு
  2. உண்மையை உணர்ந்து நொந்துக் கொள்வதே சரி :)

    பதிலளிநீக்கு
  3. கொண்டவன்... கொடுத்தவன்... தமிழ் நாட்டின் தலைவிதி ?!!!

    நன்றி
    சாமானியன்

    எனது பயணப்பதிவின் இரண்டாம் பாகம்... தங்களுக்கு நேரமிருப்பின் படித்து பின்னூட்டமிடுங்கள். நன்றி

    http://saamaaniyan.blogspot.fr/2016/05/2.html


    பதிலளிநீக்கு

தங்களின் கருத்துரை

இனி உத்தமவில்லன் ஏஐ

  "மரணத்திற்குப் பின் என்ன?" மனிதகுலம் விடை காணத் தவிக்கும் கேள்விகளில் ஒன்று. நமக்கு நாமே ஏதேதோ சொல்லிக்கொள்ளலாம். ஆனால் எதையும் ...