பக்கங்கள்

சனி 21 2013

இனி, திருமலை ஏழுமலையான் “ஸ்டைல்” காரில்தான் பவனி வருவான்...

திருப்பதி ஏழுமவையான் ,பக்த  கோடிகளுக்கு தேரில் பவனி வந்து அருள் பாலித்தது   சலித்துபோன காரணத்தால்.

ஒரு சேஞ்சுக்கு, ஏழுமலையான்,அசோக்லேண்டுன் துனைத்தலைவர் வழங்கிய 9.5 இலட்சம் பெருமானமுள்ள புதிய தயாரிப்பான “ஸ்டைல்” காரில்தான் பவனி வந்து பக்த கேடிகளுக்கு அருள் பாவிப்பான்.

அவனவன் சர்ர்ர்..........புர்ர்ர்..........னு போயிகிட்டு இருக்கயில............ஏழமலையான் மட்டும் ஆடி அசைந்தா போகனும்.............

ஏழு மலையானே.................ம்ம்ம்................ம்ம்ம.................ம்ம்ம்

திருமலை ஏழுமலையானுக்கு நன்கொடையாக அளிக்கப்பட்ட

திருமலை ஏழுமலையானுக்கு நன்கொடையாக அளிக்கப்பட்ட "ஸ்டைல்' கார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தங்களின் கருத்துரை

ஆகவே, விரும்பக் கற்றுக் கொள்ளுங்கள்!

  *** வி ல்ஹெல்ம் லீப்னெஹ்ட் (1826-1900) ஜெர்மன் சமூக ஜன நாயகக் கட்சியின் ஸ்தாபக உறுப்பினருள் ஒருவர். பாட்டாளி வர்க்கத்தின் புரட்சிகரமான போர...