வியாழன் 27 2014

பொய் கூறார் யார்...???







மத்திய    தேர்தலாகட்டும்
மாநில     தேர்தலாகட்டும்
இடைத்    தேர்தலாகட்டும்

எந்தத்..  .......தேர்தலாகட்டும்
தேர்தலில்  நிற்பவர்கள்
தாங்கள்      தேர்தலில்
ஜெயிக்க     வேண்டி
பொய்         கூறார்....
யார்???............

2 கருத்துகள்:

  1. பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த புலவர் பெருமான்கள் வெற்றி பெறுவார்கள் !
    த ம 1

    பதிலளிநீக்கு
  2. பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த புலவர் பெருமான்கள் வெற்றி பெறுவார்கள் !
    த ம 1

    பதிலளிநீக்கு

தங்களின் கருத்துரை

போராடிப் பெற்ற உரிமை...........

பொது நிகழ்ச்சிகளில் தோளில் சிவப்பு துண்டு அணிவதை நான் வழக்கமாக வைத்திருப்பதை தோழர்கள் அறிவீர்கள்.  இன்று நாமக்கல் நீதிமன்றத்திற்கு ஒரு வழக்க...