
"கெஜ்ரிவால் ஒரு பரிசுத்த ஆவின்னு நெனைச்சிக்கிட்டு இருந்தியே? நேத்து பாத்தியா? வாரணாசி நதியில ஒரு முழுக்குப் போட்டு தன்னை யாருன்னு நிரூபிச்சிட்டாரு?! அதாவது, அவரு ஒரு இந்துத்துவ வாதின்னு நீ நெனைச்சிக்கக் கூடாது. அவர் ஒரு சந்தர்ப்பவாதி. காஷ்மீர்ல அவர் நின்னா, ஒரு மசூதிக்குப் போய்ட்டு வருவாரு. வேளாங்கண்ணில நின்னா, மாதாவுக்கு மொட்டை போடுவாரு. ஆதிவாசித் தொகுதியில நின்னா, மாவோயிஸ்ட் வேஷம் போடுவாரு. அவர் ஒரு பத்தோடு பதினொண்ணுன்னு சொன்னா நீ கேக்கமாட்டியே!
ஓட்டுப் பொறுக்க எப்படியெல்லாம் வேஷம் போடுறாங்க ?
பதிலளிநீக்குத ம 1