பக்கங்கள்

வெள்ளி 27 2014

காரைக்குடி தத்துவத்தை திருத்தி எழுதிய பட்டுக்கோட்டை





வாழ்க்கையின் சிக்கல்களை கண்டு புலம்புவது,விரக்தி அடைவது, ஏங்குவது, கவலை கொள்வது இப்படியான தத்துவமாக எழுதி தள்ளிவிட்ட ஒரு கோப்பையில் குடியிருந்த காரைக்குடிக்கு

சமத்துவம், சமதர்மம் சூளுரை போன்ற தத்துவங்களில் பாடல் எழுத முடியவில்லை.

கம்பெடுத்து சண்டை போடும் வாத்தியாரின் படமான “நடோடி மன்னன்” திரைப்படத்தில் வரும் தூங்காதே....தம்பி....தூங்காதே..... முதலில் காரைக்குடி எழுதியபோது கரைக்குடியால் சமத்துவத்தை வைத்து எழுத முடியவில்லை. எழுதினாலும் சரியாக வரவில்லை.

பிற்பாடு,சமதர்மம்,சமத்துவத்தில் தூள் கிளப்பிய பட்டுக்கோட்டையை அழைத்து திருத்தி எழுதச் சொன்னார்கள். கரைக்குடி எழுதிய பாடலை திருத்தி எழுதிய பாடல்தான். இன்றுவரை...

வாத்தியாரின் எழவுக்கும் சரி, பொளந்த நாளுக்கும் சரி,பட்டுக்கோட்டையின்பாடலைப்போட்டு, வாத்தியாரை சமத்துவ நாயகன் என்று இன்றுவரைக்கும் பிலீம் காட்டிக் கொண்டு இருக்கிறார்கள்.

நன்றி!! வசந்தம்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தங்களின் கருத்துரை

ஆகவே, விரும்பக் கற்றுக் கொள்ளுங்கள்!

  *** வி ல்ஹெல்ம் லீப்னெஹ்ட் (1826-1900) ஜெர்மன் சமூக ஜன நாயகக் கட்சியின் ஸ்தாபக உறுப்பினருள் ஒருவர். பாட்டாளி வர்க்கத்தின் புரட்சிகரமான போர...