| படம்--மாலைமலர் திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டை அடுத்த கோட்டூப்பாக்கம் கிராமத்தில் பரதேசி ஆறுமுகச்சாமி குரு பூஜையின் போது பெண்கள் குளத்தின் படிக்கட்டில் சோத்தை கொட்டி வைத்து நாலு கால் பிராணிகள் போல் சாப்பிடும் இரண்டு கால் பிராணிகளின் காட்சி முன்பு இப்படி சாப்பிட்ட பெண்களுக்கு குழந்தைகள் பொறந்துள்ளதால் அவர்கள் குழந்தையின் எடைக்கு எடை நாணயம் வழங்கினார்களாம். இனி....கொள்ளகை்கார வசூல் ராஜாக்காள் மருத்துவமனையை மூடிவிடுவாங்களா....... இல்ல.. |
திங்கள் 28 2014
அறிவுள்ள ஐந்தறிவு பெண்கள்......
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
-
இரண்டு நாளா இந்த பாட்டுதான் என் மண்டைக்குள் உருட்டிக்கிட்டு. இருக்கிறது. ஏன் ? என்று தெரியவில்லை... குரலா..இசையா.. பாட்டின் சோகமாக .. ...
-
மூளைச்சாவு - பித்தலாட்டத்தின் உச்சம்.. "மூளை இறக்குமா?..." - டாக்டர் A. ஷேக் அலாவுதீன் (MD., (Chin.Med), A.T.C.M(CHINA) Zhejiang...
-
மும்பையில் நடந்த ஒரு வங்கிக் கொள்ளையின் போது கொள்ளையர்கள் துப்பாக்கியுடன், அனைவரையும் மிரட்டினா். ”வங்கியில் உள்ள பணம் அரசுக்கு சொந்தமானது...
துன்ப கடலைத் தாண்டும்போது தோணி ஆவது கீதம்
இரண்டு நாளா இந்த பாட்டுதான் என் மண்டைக்குள் உருட்டிக்கிட்டு. இருக்கிறது. ஏன் ? என்று தெரியவில்லை... குரலா..இசையா.. பாட்டின் சோகமாக .. ...
பதிலளிநீக்குஇது என்ன கொடுமை சரவணன் ?
என்னத்தை சொல்ல.
பதிலளிநீக்குரொம்ப கவலையாயிருந்திச்சு.
சரவணனே.அரண்டு போயி, நிஜமாகவே இப்படி செய்தால் பிறக்குமான்னுதான் கேட்டாரு நண்பரே!
பதிலளிநீக்குகவலைப்பட்டு என்ன நடக்கப்போகுது வேகநரி அவர்களே!!
பதிலளிநீக்குமூட நம்பிக்கைகளை எதிர்த்த பெரியாரின் மண்ணில் இது போன்ற மூட பழக்கங்கள் இன்னும் அரெங்கேறுவது வேதனை !
பதிலளிநீக்குநன்றி
சாமானியன்
saamaaniyan.blogspot.fr
இவர்களைப் பெற்றவர்களும் இப்படி படிச்சோறு சாப்பிட்டதால்தான் ,இவர்கள் பிறந்தார்களா ?
பதிலளிநீக்குத ம +1
பெரியார் விட்டுப்போன வேலையை செய்வதற்கு ஆள் இல்லாததால்தான் இப்படிபட்ட வேலைகள் அரங்கேறுகின்றன. சாமானியன் அவர்களே!!!
பதிலளிநீக்குஇவர்களை பெற்றவர்கள் இப்படித்தான் பெற்று இருப்பார்கள்.அதனால்தான் வழையடி வழையாக இப்படி தொடர அனுமதிக்கிறார்கள்.
பதிலளிநீக்கு