பக்கங்கள்

மூடர்கூட்டம். லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மூடர்கூட்டம். லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள் 28 2014

அறிவுள்ள ஐந்தறிவு பெண்கள்......

சேத்துப்பட்டு அருகே குழந்தை வரம்வேண்டி மண்சோறு சாப்பிட்ட பெண்கள்
படம்--மாலைமலர்


திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டை அடுத்த கோட்டூப்பாக்கம் கிராமத்தில் பரதேசி ஆறுமுகச்சாமி குரு பூஜையின் போது பெண்கள் குளத்தின் படிக்கட்டில் சோத்தை கொட்டி வைத்து  நாலு  கால் பிராணிகள் போல் சாப்பிடும் இரண்டு கால் பிராணிகளின்  காட்சி

 முன்பு  இப்படி  சாப்பிட்ட  பெண்களுக்கு குழந்தைகள் பொறந்துள்ளதால்  அவர்கள் குழந்தையின் எடைக்கு எடை நாணயம்  வழங்கினார்களாம்.

இனி....கொள்ளகை்கார வசூல் ராஜாக்காள்  மருத்துவமனையை மூடிவிடுவாங்களா....... இல்ல..

பெயருக்கேற்றவன்.....

 அவரை எனக்கு தெரியவில்லை. யார் மூலமோ என்னை அவர் நன்கு தெரிந்து  வைத்திருக்கிறார்..... அதனால்தான் என்னவோ தெரு நாய் கடித்தவுடன் என்னைத் தேடி வ...