கல்லூரி காதலுன்னாலும் சரி, சினிமாவில் காட்டப்படும் சிறுசுகளின் காதலலுன்னாலும் சரி, உண்மைக்காதல், போலி காதல், திருட்டுக் காதல், கள்ளக் காதல்.... இப்படி எந்த வகையான் காதலுக்கும் நேரம் காலம், சாதி,மதம் பார்க்காமல் உதவுபவர்...........
யார் தெரியுமா???
முன்பு ஜெகஜீவன்ராம் சனவரி 24ந்தேதி 1978ம் வருடம் வாரணாசியில் முதல்வராக இருந்த சம்பூரணாந்தா சிலையை திறந்து வைத்தபோது நடந்த நிகழ்வே தற்போ...
பதிலளிநீக்குகைப்பேசிதானோ ?
திருவாளர் செல்போனார் தானே ?
பதிலளிநீக்குத ம 1
பதிலளிநீக்குநம்ம நடைபேசி தானே!
கைப்பேசிதான் நண்பரே!
பதிலளிநீக்குதிருவாளர் மற்றும் திருவாளரி யான செல்போல்தான் ஜீ
பதிலளிநீக்குஉங்கள் வார்த்தைகளின்படி நடைபேசிதான் நண்பரே!
பதிலளிநீக்கு