கல்லூரி காதலுன்னாலும் சரி, சினிமாவில் காட்டப்படும் சிறுசுகளின் காதலலுன்னாலும் சரி, உண்மைக்காதல், போலி காதல், திருட்டுக் காதல், கள்ளக் காதல்.... இப்படி எந்த வகையான் காதலுக்கும் நேரம் காலம், சாதி,மதம் பார்க்காமல் உதவுபவர்...........
யார் தெரியுமா???
எத்தனை காலம் வாழ்ந்தாலும் மாபெரும் சிங்கமும் பரிதாபத்துக்குரிய வகையில் தான் மரணத்தின் பிடியில் வீழும். இளவயதில், சிங்கங்கள் ஆளும், துரத்து...
பதிலளிநீக்குகைப்பேசிதானோ ?
திருவாளர் செல்போனார் தானே ?
பதிலளிநீக்குத ம 1
பதிலளிநீக்குநம்ம நடைபேசி தானே!
கைப்பேசிதான் நண்பரே!
பதிலளிநீக்குதிருவாளர் மற்றும் திருவாளரி யான செல்போல்தான் ஜீ
பதிலளிநீக்குஉங்கள் வார்த்தைகளின்படி நடைபேசிதான் நண்பரே!
பதிலளிநீக்கு