இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
-
அவர்ஒரு வேளை நிமித்தமாக சாலையில் நடந்து சென்று கொண்டு இருந்தார் சாலையின் ஓரத்தில் ஒருவர் நின்றபடி பாட்டு பாடிக் கொண்டு இருப்பதைக் க...
-
பராசக்தி 2026 திரைப்படம் பராசக்தி ! சுதா கொங்குரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ரவி, அதர்வா நடித்து .. வெளி வந்திருக்கும் படம் 'பராசக்த...
-
அன்புமிக்க.. நண்பர்களே! பதிவர்களே! வாசகர்களே! எனது தாயார் 20/ 9/ 2015 ஞாயிறு -இரவு 8.30 மணியளவில் இயற்கை எய்தினார் எனது தாயார் இறந்த...
போராடிப் பெற்ற உரிமை...........
பொது நிகழ்ச்சிகளில் தோளில் சிவப்பு துண்டு அணிவதை நான் வழக்கமாக வைத்திருப்பதை தோழர்கள் அறிவீர்கள். இன்று நாமக்கல் நீதிமன்றத்திற்கு ஒரு வழக்க...
வந்தவர் எல்லாம் தங்கி விட்டால்
பதிலளிநீக்குஇந்த மண்ணில் நமக்கே இடமேது
- கண்ணதாசன்
இமயமலைக்கு தியானம் செய்ய அனுப்பிவிடுவீர்கள் போல் இருக்கிறதே!
பதிலளிநீக்குஎன்ன ஆச்சு?
பதிலளிநீக்குசாவு எப்படி விடும்
பதிலளிநீக்குஅது வாழ்க்கை யின்
எல்லை ஆயிற்றே...
புத்தர் அன்றே சொல்லி விட்டாரே ,சாவு இல்லாத வீடு உண்டா ?
பதிலளிநீக்குசாவுன்றதும் வரம் போலத்தானே...
பதிலளிநீக்குஎல்லோரும் வரவேற்று கொண்டாடுவோம்!!
- பண்டிட் ஸ்ரீ ரவிசங்கர்
(தக்காளி உன் வீட்ல எழவு விழும் போது சொல்லன்னுண்டா)
மலர் அதான் சென்னையில் ஒவ்வொரு சாவையும் கொண்டாடுகின்றார்களோ? இன்று வண்டி ஓட்டிக் கொண்டு வர இயலவில்லை பட்டாசு அதுவும் தீபாவளி அணுகுண்டு...சரியாக வந்து விழுந்தது என் முன்னால் வண்டியின் ஹெட் லைட்டைத் தொட்டுக் கொண்டு....
நீக்குவலிப்போக்கன் சுகம்தானே நாங்கள் தாமதம் இந்த வரிகள் வந்து நாட்களாகிவிட்டனவே அதான் இந்தக் கேள்வி...
பதிலளிநீக்கு