பக்கங்கள்

புதன் 20 2016

நல்லவேளை நிர்வாணத் தேர்வு நடத்தவில்லை...

நாட்டைக காக்கும்
ராணுவப் பணிக்கு
நடந்த எழுத்துத்
தேர்வில் பிட்
அடிக்கும் அசாம்பா
விதத்தை தடுக்கும்
முகமாக ஜட்டியோடு
தரையில் அமர்ந்து
தேர்வு எழுத
பணித்தார்கள் ராணுவ
தேர்வு அதிகாரிகள்
படம்-www.tamilkingdom.com





9 கருத்துகள்:

  1. தேர்வு எழுதும்போது நம்பிக்கையில்லாமல் நடத்தியது நாகரீகமற்ற செயல்

    பதிலளிநீக்கு
  2. இப்படியுமா ? நடக்கும் கூத்து.

    பதிலளிநீக்கு
  3. நல்ல தேர்வு....
    அரசியல்வாதிகள் ஆட்சிக்கு
    வரும்போது அவர்களின்
    உடைகளை(சொத்துக்களை)
    உரிந்து வைத்து கொண்டு வந்தால்
    ஊழல்கள் தெள்ளத்தெளிவாகி இருக்குமே...

    பதிலளிநீக்கு
  4. பள்ளியிலும் இந்த கொடுமை தொடராமல் போனால் சரி :)

    பதிலளிநீக்கு
  5. இதைவிட அசிங்கம் வேற என்ன வேண்டும்!

    பதிலளிநீக்கு
  6. இதற்கெல்லாம்தான் ராணுவம் பின்னர் மிகவும் கடுமையாய் நடந்து கொள்கிறது போல... அசாம்பா விதத்தை என்பதை அசம்பாவிதம் என்று இரண்டு முறைப் படித்ததும் புரிந்தது!

    :))

    பதிலளிநீக்கு

தங்களின் கருத்துரை

நான் மதுரைக்காரன்

  நான் மதுரைக்காரன் எனக்கு நினைவு தெரிஞ்சு சித்திரை திருவிழாவை கண்டு கொண்டதும் கலந்து  கொண்டதும் கிடையாது அது வேலையற்ற  வீணர்களின் திருவிழா ...