பக்கங்கள்

செவ்வாய் 16 2016

இருப்பவனின் சூதந்திர கொண்டாட்டம்...!!!!!!!!!!




இருப்பவனின்  இருப்பதை காக்க
இல்லாதவனின் இல்லாத்தை பறிப்பதுதான்
இந்தீயாவின் எழுபதாவது  சூதந்தீரம்.

அந்த இல்லாதவனிடம் இல்லாததை
இருப்பதாக சொல்லி அதை
பாதுகாப்பதாக பில்டப் செய்து
காட்டுவதுதான் இருப்பவர்களின் சூதந்தீர
கொண்டாட்டம்...  சூ.தந்திர கொண்டாட்டம்.........









10 கருத்துகள்:

  1. இது தான் சுதந்திரம் - அதை
    இப்படிக் கொண்டாடுகிறோம்!
    அழகான சொல் விளையாட்டு!!

    பதிலளிநீக்கு
  2. ஆள்வோர்வருடாவருடம் கொடியேற்றிவிட்டு ,ஏழையின் வாழ்வில் மாற்றம் கொண்டு வருவோம் என்று முழங்குகிறார்கள் ,ஆனால் ஏமாற்றம் தான் தொடர்கிறது :(

    பதிலளிநீக்கு
  3. நூற்றுக்கு நூறு உண்மை! மிகத் துணிச்சலான பதிவு! வாழ்த்துக்கள் நண்பரே!

    பதிலளிநீக்கு
  4. இந்த நிலைக்கு எல்லாம் முடிவு கட்ட கபாலி படம் விதை விதைத்துவிட்டதாம்.

    பதிலளிநீக்கு

தங்களின் கருத்துரை

இந்தீ யாவில் கோலோச்சும் ஆரியவர்த்தம்

முன்பு ஜெகஜீவன்ராம்  சனவரி 24ந்தேதி 1978ம் வருடம்  வாரணாசியில் முதல்வராக இருந்த  சம்பூரணாந்தா   சிலையை திறந்து வைத்தபோது நடந்த நிகழ்வே தற்போ...