புதன் 14 2016

அது ஏன்? சாமி..........

........................
......................
................

செத்தவர்கள் எல்லாம்
பேயாக உலா
வருவதில்லை நாண்டு
கிட்டு செத்தவர்கள்
மட்டும்   தான்
பேயாக உலா
வருகிறார்கள் என்றால்
போலீசால் சுடப்
பட்டவர்கள்  அவர்களால்
தூக்கில் இடப்
பட்டவர்கள் பேயாக
உலா வருவதில்லை...யே
அது   ஏன்?..சாமி.

5 கருத்துகள்:

தங்களின் கருத்துரை

மிஞ்சுவது மகிழ்ச்சியான நாட்களின் நினைவுகள் மட்டுமே.

அவருக்கு வயது 40 கூட ஆகவில்லை. இறந்துவிட்டார் அவரது மனைவி, 9 வயதான மகன், பெற்றோர் அனைவரும் உடலின் அருகே அமர்ந்து கதறி அழுது கொண்டிருந்தனர். ...