பக்கங்கள்

திங்கள் 10 2018

மீண்டும் தொடரும் இம்சைகள்-83.




Image result for எலியும் பூனையும்





நீதி மன்றங்களைப்பற்றி பேசியதில் கேட்ட கதை.......

உலகத்திலுள்ள உள்ள எல்லா நாடுகளிலும் பூனை கோர்ட்டு, மற்றும் எலி கோரட்டுன்னு ரெண்டு கோர்ட் இருக்கிறது. பூனை கோர்ட்ல போயி, எலி வழக்கை சொல்லி போது....

ஐயா.... இந்தப் பூனைங்க எங்க வம்சத்தையே தின்னு தீர்க்குதுங்க ஐயா... எங்கள காப்பாத்த ஒரு வழி சொல்லுங்கய்யான்னு கேட்டா... 

பூனை கோர்ட்டு என்ன சொல்லும்......உங்களை சாப்பிடாம நாங்க எப்படி உயிர் வாழ முடியும்.. உங்களை சாப்பிடறதே நியாயம் தானேன்னு தீர்ப்பு சொல்லும்.

பூனை கோர்ட்டு---- முதலாளி வகையறா...
எலி கோர்ட்டு---- பாட்டாளி மக்கள் வகையறா









3 கருத்துகள்:

தங்களின் கருத்துரை

ஆகவே, விரும்பக் கற்றுக் கொள்ளுங்கள்!

  *** வி ல்ஹெல்ம் லீப்னெஹ்ட் (1826-1900) ஜெர்மன் சமூக ஜன நாயகக் கட்சியின் ஸ்தாபக உறுப்பினருள் ஒருவர். பாட்டாளி வர்க்கத்தின் புரட்சிகரமான போர...