புதன் 20 2019

நினைவலைகள்-90.

அந்த புத்தகத்தின் இரண்டாம் பக்கத்தில்...............???????????











 நான் ஏன்?
சன்றோர்கள் நாசமாக
போகட்டும் என்கிறேன்
என்றால்......


அந்த புத்தகத்தின்
முதல் பக்கத்தில்
சாதிகள் இல்லையடி
பாப்பா என்று
எழுதிவிட்டு அடுத்தப்
பக்கத்தில் ஈனப்
பறையரேனும் என்று
இந்து கல்விமுறை
எழுதி வைத்ததை
சொல்லி கொடுக்கும்
சான்றோர்கள் நாசமா
போகட்டும் என்றேன்




3 கருத்துகள்:

தங்களின் கருத்துரை

பொய்சொல்லா மூர்த்தி....???

அள்ளி விடுவது  அவர்கள் தரப்பு நம்புவதும்  நம்பாததும்  உங்கள் தரப்ப இதையும் உங்கள் பார்வைக்கு  பதிவிடுவது  என்தரப்பு   பொய்சொல்லா மூர்த்தி