வியாழன் 06 2020

“கரோனா வை விட பயங்கரமானவர்கள்” --31-



ஆண்டபரம்பரை இனி 3 ஆவது படிக்கவே முட்டனும் | mathimaran Speech | மதிமாறன் |




4000 ஆண்டுகள் வயதான புதியக் கல்வி. ஆண்ட பரம்பரையல்ல கை நாட்டு பரம்பரை. 3 ஆவதே இனி மேற்படிப்புதான். எட்டாவதெல்லாம் இனி எட்டாக் கனி. பள்ளிக்கூடத்தை மூடிட்டு 12 வது வரை கட்டாயம் படிக்க வைப்பாங்களாம். என்னா புதுமை? பள்ளியில் காலை, மாலை சத்துணவு. ஆனால் முட்டை கிடையாது. வெங்காயம் வெள்ள பூ ண்டும் கிடையாது. அருகம்புல் ஜுஸ்தான். இந்திக்காரனுக்கே இந்தி தெரியல. நான் எதுக்கு இந்தி படிக்கனும்? இந்திக்காரனுக்கு இரண்டு மொழி. எங்களுக்கு மட்டும் மூணு மொழியா?

சமஸ்கிருதம் படிச்சா எங்க மக்கள் கருமாதி பண்ணிகூட பிழைக்க அனுமதி கிடையாது. அப்புறும் எதுக்கு அது? ஆண்ட பரம்பரையா கை நாட்டு பரம்பரையா?

2 கருத்துகள்:

இனி நான்என்ன செய்ய....

 முன்பொரு காலத்தில் ஓலைக்குடிசையில் இயற்கையோடு இணைந்து வாழ்ந்து  வந்தேன்.. இயற்கையோடு நான் வாழ்வதை பிடிக்காத சிலர் என் குடிசைக்கு தீ வைத்தனர...