செவ்வாய் 24 2020

“கரோனா வை விட பயங்கரமானவர்கள்” -83.....






 #ஆரியம் நான்கு வருணம் என்கிறது....


#குறள் பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்கிறது....


#ஆரியம் ஏர்பிடிப்பது சூத்திரனுக்குரியதாக கூறுகிறது....


#குறள் உழவனை போற்றுகிறது....


#ஆரிய புராணங்களில் சூதாட்டங்கள் வருகின்றன....


#குறள் சூதாடுவது தவறு என்று கூறுகிறது....


#பிராமணன் பிச்சை வாங்க வேண்டும் என்கிறது ஆரியம்....


#இரந்து வாழின் உலகியற்றியவன் பரந்து கெடட்டும் என்கிறது குறள்.....


#மரணம் வரின் எந்தச் செயலையும் செய்யலாம் என்கிறது ஆரியம்....


#மானம் உயிரினும் பெரிது என்கிறது குறள்....


#ஆரிய புராணங்களில் பல மனைவிகள் உண்டு....


#குறள் பிரண்மனை நோக்காமையை பேராண்மை என்கிறது....


#வேதம்..பசு, குதிரைகளை, வேள்வியில் இடலாம் என்கிறது.....


#குறள் கொல்லாமை பற்றி பேசுகிறது....


#வேதம் விதி வலியது என்கிறது.... 


#குறள் விதியை முயற்சியால் வெல்லலாம் என்கிறது...


#வேதம் தாழ்ந்த சாதிகள் கல்வி கற்க கூடாது என்கிறது....


#குறள் எல்லோரும் கற்க சொல்கிறது...


#ஆரிய வேதம்=சுயநலம்.

தமிழரின்  குறள்=பொதுநலம்


#வேதத்திற்கு எதிரானது குறள்..


#வாழ்க தமிழ்..!


#வாழ்க திருவள்ளுவர்..


#வாழ்க உலகப்பொதுமறையான #திருக்குறள்..




4 கருத்துகள்:

இதுவும் கருத்து கணிப்புதான்...

  டேய்.. ஓட்டு போட்டீயா.. போட்டேன்ணே.. சரி..  போ.. ஏய்..இங்க வா. என்னான்ணே.. ஓட்டு போட்டியா.. ஓ.. போட்டேண்ணே.. எதுக்கு போட்ட.. சூரியனுக்குன்...