பக்கங்கள்

வியாழன் 05 2021

சொகுசாய் வாழும் சாமியார்கள்...



 சொகுசாய் வாழும்

சாமியார்கள் தான்

எளிமையாய் வாழ

ஏழைக்கு உபதேசம்
செய்கிறார்கள்!! பக்கா
ஏமாற்றுக்காரர்கள்
இந்த சாமியார்கள்

கடவுள் எதையும் 
செய்ய வாய்ப்பில்லை 
என்று அந்த அர்ச்சகர், 
பூசாரிகளுக்கு தெரியும், 
அப்பாவி பக்தர்களும் 
அது தெரியாமல் 
மேற்படி தரகர்களுக்கு 
காணிக்கை, தட்சணை 
செலுத்தி கடவுள்
 தங்கள் கோரிக்கையை 
நிறைவேற்றுவார் என்கிற 
ஒரே நேர்க்கோடு 
பலரின் உண்டியல் 
நிறைய காரணமாகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தங்களின் கருத்துரை

தோற்றுப் போனவன்.........

  வெற்றி அடைந்தவர்களை விட தோற்றுப் போனவர்கள்தான் அதிகம்.  அந்த அதிகத்தில் நானும் ஒரு துளி.... அறிவே இல்லாதவர்கள் அறிவாய் பேசுவதை பார்த்து நா...