பக்கங்கள்

செவ்வாய் 05 2021

பார்த்தேன்... படித்தேன்... பகிர்ந்தேன்...3


சமூகநீதியும் சமத்துவமும்


அன்று
சுந்தரலிங்கனார் போக்குவரத்து
கழக பேருந்ததை ஊருக்குள்
வரவிடமாட்டோம்-ஆதிக்கச்சாதி எதிர்ப்பு.

உடனே எல்லா
போக்குவரத்து கழகங்களில்
உள்ள தலைவர்க்ளின்
பெயரையும் நீக்கி அரசு உத்தரவு.
இன்று

வி சி க கொடியை ஏற்ற
ஆதிச்சாதி எதிர்ப்பு
உடனே எல்லாக்
கொடிகம்பங்களையும்
அகற்ற் அரசு உத்தரவு.

சமூக நீதிடா!

சமத்துவம்டா !

2 கருத்துகள்:

தங்களின் கருத்துரை

இனி உத்தமவில்லன் ஏஐ

  "மரணத்திற்குப் பின் என்ன?" மனிதகுலம் விடை காணத் தவிக்கும் கேள்விகளில் ஒன்று. நமக்கு நாமே ஏதேதோ சொல்லிக்கொள்ளலாம். ஆனால் எதையும் ...