பக்கங்கள்

ஞாயிறு 10 2021

பார்த்தேன்... படித்தேன்... பகிர்ந்தேன்...6

 உலகில் அவர்கள்தான் சிறந்த அறிவாளிகள்...!!!  

Maria Pushpa Rajஇடுகையைப் பகிர்ந்துள்ளார்.

2 பேர் இன் கருப்பு-வெள்ளை படமாக இருக்கக்கூடும்
உலகில் பார்ப்பனர்களை தவிர
சிறந்த அறிவாளியாக எவரும்
இருக்க முடியாது!
காரணம்
பார்ப்பனர்கள்:-
1, மொட்டை போட்டு கொள்வதில்லை கடவுளின் பெயரால்
2, அலகு குத்தி கொள்வதில்லை
3, தீ மிதிப்பதில்லை
4,காவடி தூக்குவதில்லை
5,சாதி சண்டைகளுக்கு போவதில்லை
6, சொந்த காசில் பாலபிஷேகமோ,பஞ்சாமிர்த அபிஷேகமோ செய்வதே இல்லை
7,,விலை வாசி உயர்ந்தாலும்,பொருளாதாரம் சீரழிந்தாலும் கவலை படுவதில்லை
8,தங்களை வருத்தி கொள்கிற எந்த ஒரு நேர்த்தி கடன்களை செய்வதில்லை
9,நீங்கள் பல்லக்கை தூக்கிவர அதில் பவனி வருவார்கள் கல்லோடு கல்லாக!
அவர்களை பொறுத்தவரை கடவுள் என்பது உடலுழைப்பற்ற காசு சம்பாதிக்க பயன்படும் கல்லாலும் ,உலோகத்தாலும் ஆன கருவி மட்டுமே!

4 கருத்துகள்:

தங்களின் கருத்துரை

ஒரு திருமண விழாவில்..........

  சார், வணக்கம்..  தங்களின் இல்ல  விழாவில் கலந்து கொண்டேன்.   விருந்து சிறப்பாக இருந்தது விருந்து  உண்ட பின்தான்  தங்களுக்கு கால்  பன்னுகிறே...