ஞாயிறு 10 2021

பார்த்தேன்... படித்தேன்... பகிர்ந்தேன்...6

 உலகில் அவர்கள்தான் சிறந்த அறிவாளிகள்...!!!  

Maria Pushpa Rajஇடுகையைப் பகிர்ந்துள்ளார்.

2 பேர் இன் கருப்பு-வெள்ளை படமாக இருக்கக்கூடும்
உலகில் பார்ப்பனர்களை தவிர
சிறந்த அறிவாளியாக எவரும்
இருக்க முடியாது!
காரணம்
பார்ப்பனர்கள்:-
1, மொட்டை போட்டு கொள்வதில்லை கடவுளின் பெயரால்
2, அலகு குத்தி கொள்வதில்லை
3, தீ மிதிப்பதில்லை
4,காவடி தூக்குவதில்லை
5,சாதி சண்டைகளுக்கு போவதில்லை
6, சொந்த காசில் பாலபிஷேகமோ,பஞ்சாமிர்த அபிஷேகமோ செய்வதே இல்லை
7,,விலை வாசி உயர்ந்தாலும்,பொருளாதாரம் சீரழிந்தாலும் கவலை படுவதில்லை
8,தங்களை வருத்தி கொள்கிற எந்த ஒரு நேர்த்தி கடன்களை செய்வதில்லை
9,நீங்கள் பல்லக்கை தூக்கிவர அதில் பவனி வருவார்கள் கல்லோடு கல்லாக!
அவர்களை பொறுத்தவரை கடவுள் என்பது உடலுழைப்பற்ற காசு சம்பாதிக்க பயன்படும் கல்லாலும் ,உலோகத்தாலும் ஆன கருவி மட்டுமே!

4 கருத்துகள்:

இனி நான்என்ன செய்ய....

 முன்பொரு காலத்தில் ஓலைக்குடிசையில் இயற்கையோடு இணைந்து வாழ்ந்து  வந்தேன்.. இயற்கையோடு நான் வாழ்வதை பிடிக்காத சிலர் என் குடிசைக்கு தீ வைத்தனர...