செவ்வாய் 12 2021

பார்த்தேன்... படித்தேன்... பகிர்ந்தேன்...7

 ஒரு இயற்பியல் விஞ்ஞான உண்மை... 


1 நபர் மற்றும் , ’இந்த பூமி தனிப்பட்ட மனிதனுடையதோ, ஒரு சமூகத்திற்கு உடையதோ, ஒரு தேசத்தினுடையதோ அல்ல. ஏன் மனிதனின் கூட்டுச் சொத்துமல்ல... நாம் பூமிக்கு விருந்தினர் மட்டுமே. பூமியில் நமக்கு கிடைத்ததைவிட உயர்ந்த நிலையில், வரும் தலைமுறைக்கு கைமாற்றிக் கொடுக்க வேண்டிய கடப்பாடு நமக்கு உள்ளது. -கார்ல் மார்க்ஸ்’ எனச்சொல்லும் உரை இன் படமாக இருக்கக்கூடும்
நாத்திகவாதிகள்டிஅறிந்திராத ஒரு இயற்பியல் விஞ்ஞான உண்மை.
எந்த பொருளுக்கும் வயது கிடையாது. அதாவது இந்த உலகம் எப்போது தோன்றியது? அது எப்போதும் இருக்கிறது! ஏற்கனவே எதுவாகவோ இருந்தது சில அறிவியல் காரணங்களுக்காக இன்று உலகமாக உருமாறி இருக்கிறது.
அதாவது ஒரு பொருளை ஆக்கவோ அழிக்கவோ முடியாது.
உதாரணமாக ஒரு சிகரெட்டை ஆக்க முடியுமா ? அழிக்க முடியுமா?
புகையிலை சிகரெட்டாக உருமாறி இருக்கிறது அவ்வளவுதான். சிகரெட்டை அழிக்க அதை புகைத்தால் முடியுமா? சிகரெட் புகையாக சாம்பலாக உருமாறி இருக்கிறது.
எனவே ஆக்க #ஆண்டவன் தேவை படவேயில்லை. எல்லாமே ஏற்கனவே இருக்கிறது!

இந்த உலகை பிரபஞ்சத்தை இறைவன் படைத்தான் என்றால் இறைவனை படைத்தது யார்? என்ற கேள்வி இங்குதான் எழுகிறது.
எனவே,நாம் காணும் உணரும் பொருட்களுக்கு வயதே கிடையாது. எல்லாம் உருமாறி இருக்கிறது.

இந்த அறிவியல் கண்ணோட்டம் #மார்க்சிஸ்டுகளுக்கே உண்டு.

நாத்திகவாதிகளான பெரியாரிஸ்டுகளுக்கு கிடையாது. ஒரு வேலை இதை ஒரு நாத்திகவாதி ஏற்றுக் கொண்டால் அவர் மார்க்சிஸ்ட் கண்ணோட்டத்திற்கு வந்து விடுகிறார்.
-மா.சாந்தகுமார் துருவன்

4 கருத்துகள்:

கதையும் காரணமும்..

ஒன்று-  அன்புள்ள உறுப்பினர்களே! இன்று கூடவிருந்த நமது கூட்டம் எதிர்பாராத சில காரணங்களால்  தள்ளி வைக்கப்படுகிறது. இரண்டு- அன்பிற்கினிய உறுப்ப...