புத்தகம் படிப்பவர்கள்
சுய மோகர்கள்.
ஊர் பற்றி எரியும்போது
பிடில் வாசித்தால் என்ன
புத்தகம் படித்தால் என்ன?
எல்லாம் ஒண்ணுதான்.
ஒரே ஒரு புரட்சித் தலைவர்.
பொது நிகழ்ச்சிகளில் தோளில் சிவப்பு துண்டு அணிவதை நான் வழக்கமாக வைத்திருப்பதை தோழர்கள் அறிவீர்கள். இன்று நாமக்கல் நீதிமன்றத்திற்கு ஒரு வழக்க...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
தங்களின் கருத்துரை