புத்தகம் படிப்பவர்கள்
சுய மோகர்கள்.
ஊர் பற்றி எரியும்போது
பிடில் வாசித்தால் என்ன
புத்தகம் படித்தால் என்ன?
எல்லாம் ஒண்ணுதான்.
ஒரே ஒரு புரட்சித் தலைவர்.
ஒன்பது பிள்ளை பெற்ற ஒருத்தி ஒரு பிள்ளை பெற்ற ஒருத்தியிடம் கேட்டாளாம் பிள்ளை பெறுவது எப்படி என்று............. இது மாதிரி பத்து தடவை ஓட்டு ப...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
தங்களின் கருத்துரை