புத்தகம் படிப்பவர்கள்
சுய மோகர்கள்.
ஊர் பற்றி எரியும்போது
பிடில் வாசித்தால் என்ன
புத்தகம் படித்தால் என்ன?
எல்லாம் ஒண்ணுதான்.
ஒரே ஒரு புரட்சித் தலைவர்.
சார், வணக்கம்.. தங்களின் இல்ல விழாவில் கலந்து கொண்டேன். விருந்து சிறப்பாக இருந்தது விருந்து உண்ட பின்தான் தங்களுக்கு கால் பன்னுகிறே...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
தங்களின் கருத்துரை