ஞாயிறு 19 2023

மூடர்களின் கூடாரத்திற்கு....

மூடர்கூடாரத்திற்கும் அதை நம்பும் பித்துகுளிகளுக்கும்.......





 'பெரியார் வயது முதிர்ந்த நிலையில் மணியம்மை என்ற ஓர் இளம் பெண்ணைத் திருமணம் செய்து கொண்டவர் .அவர் பெண்விடுதலை பற்றிப் பேச என்ன தகுதி இருக்கிறது?' என்ற கேள்வி திராவிட எதிரப்பாளர்களாலும் அண்மையில் சங்கிப் பரிவாரங்களால் அதிகமாக முன்வைக்கப்பட்டு வருவதோடு கல்லூரி ஆசிரியர்கள் சிலராலும் எழுப்பப்பட்டிருக்கிறது


பெரியாரின் சொத்துக்களுக்கு நம்பகமான வாரிசு இல்லாத சூழலில் அவருக்கு உறுதுணையாகவும் நம்பிக்கைக்குப் பாத்திரமாயும் இருந்து வந்த 30 வயதைக் கடந்த மணியம்மையைத் தத்து எடுத்துக் கொள்ள சட்டத்தில் இடமில்லாத சூழலில் அவர் திருமணம் என்ற உறவின் மூலமாக மணியம்மையை வாரிசாக்கிக் கொண்டாரே..தவிர .... காந்தியைப்போல் ஆத்ம பரிசோதனைக்காகவோ..ஆசை நாயகிக்காகவோ அல்ல மூடர் கூடாரமே !!!!

5 கருத்துகள்:

  1. பதில்கள்
    1. புரிந்திருந்தால்..அந்த மூடர் கூட்டத்தின் கேள்வியை தூக்கி பிடிக்கும் வேலையே இருக்காதே!!.

      நீக்கு
  2. அப்போ எதுக்கு அண்ணாதுரை முதல் அணைத்து திருட்டு திராவிட தெலுங்கர்களும் அதை எதிர்த்தார்கள் . வேடிக்கை என்னவென்றால் ராஜாஜி பார்ப்பானிடம் ராமசாமி நாயக்கன் ஆலோசனை கேட்டுவிட்டு வந்தான் . ஊருக்கு ஒரு உபதேசம் போல

    பதிலளிநீக்கு
  3. சொத்தை காப்பாத்தறது யாருக்கு . மக்களுக்கு எழுதி வைக்க வேண்டியதுதானே . முப்பது வயது பெண்ணை நாசம் பண்ண நாதாரி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பெயரில்லாமல் வருவதில் இருந்தே நீர் எப்படி பட்டவர் என்பதை புரிந்து கொண்டேன்.அய்யா

      நீக்கு

இதுவும் கருத்து கணிப்புதான்...

  டேய்.. ஓட்டு போட்டீயா.. போட்டேன்ணே.. சரி..  போ.. ஏய்..இங்க வா. என்னான்ணே.. ஓட்டு போட்டியா.. ஓ.. போட்டேண்ணே.. எதுக்கு போட்ட.. சூரியனுக்குன்...