சனி 29 2023

தனக்கு வந்தா அது ரத்தம்...........



எழுத்தாளர் சிவசங்கரி






தேவதாசி முறை சட்டப்படி ஒழிக்க பட்டாலும் கூட , அதற்கு ஆதரவான குரல்கள் இப்போதும் எழுந்த வண்ணமாக உள்ளது.


ஒரு முறை எழுத்தாளர் சிவசங்கரி என்பவர். தேவதாசி முறையை புகழந்து எழுதினார். அதற்கு பதிலடியாக மு. கருணாநிதி தேவதாசியே எழுதியதுபோல்  உள்ளது என்று ஒரு வரியில் சொன்னார்.


தன்னை தேவதாசின்னு சொன்ன ஒரு பதிலால் துடித்துபோன சிவசங்கரி அந்த சொல்லின் அர்த்தத்தை புரிந்து கொண்டார்


பின் தேவதாசி முறையை அறிந்து ஆராய்ந்து பின் அவை பற்றி ஒரு நாவலே எழுதினார்.
  

குறிப்பு  எழுதியது சிவசங்கரியா!??? வாசந்தியான்னு  அறிய முடியவில்லை.. அறிந்தவர்கள்  தெரிவிக்கவும்..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தங்களின் கருத்துரை

போராடிப் பெற்ற உரிமை...........

பொது நிகழ்ச்சிகளில் தோளில் சிவப்பு துண்டு அணிவதை நான் வழக்கமாக வைத்திருப்பதை தோழர்கள் அறிவீர்கள்.  இன்று நாமக்கல் நீதிமன்றத்திற்கு ஒரு வழக்க...