சனி 29 2023

தனக்கு வந்தா அது ரத்தம்...........



எழுத்தாளர் சிவசங்கரி






தேவதாசி முறை சட்டப்படி ஒழிக்க பட்டாலும் கூட , அதற்கு ஆதரவான குரல்கள் இப்போதும் எழுந்த வண்ணமாக உள்ளது.


ஒரு முறை எழுத்தாளர் சிவசங்கரி என்பவர். தேவதாசி முறையை புகழந்து எழுதினார். அதற்கு பதிலடியாக மு. கருணாநிதி தேவதாசியே எழுதியதுபோல்  உள்ளது என்று ஒரு வரியில் சொன்னார்.


தன்னை தேவதாசின்னு சொன்ன ஒரு பதிலால் துடித்துபோன சிவசங்கரி அந்த சொல்லின் அர்த்தத்தை புரிந்து கொண்டார்


பின் தேவதாசி முறையை அறிந்து ஆராய்ந்து பின் அவை பற்றி ஒரு நாவலே எழுதினார்.
  

குறிப்பு  எழுதியது சிவசங்கரியா!??? வாசந்தியான்னு  அறிய முடியவில்லை.. அறிந்தவர்கள்  தெரிவிக்கவும்..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

இதுவும் கருத்து கணிப்புதான்...

  டேய்.. ஓட்டு போட்டீயா.. போட்டேன்ணே.. சரி..  போ.. ஏய்..இங்க வா. என்னான்ணே.. ஓட்டு போட்டியா.. ஓ.. போட்டேண்ணே.. எதுக்கு போட்ட.. சூரியனுக்குன்...