கையில் வாங்கினேன்
பையில போடல
காசு போன
மாயம் தெரியல..
- அது அப்போ....
கையில் காசு இல்லை
காசு கிடைக்க வேலையும் இல்லை
யாருகிட்டயும் கடன் கேட்க
மனசும் வரலை...
-இது இப்போ
முன்பு ஜெகஜீவன்ராம் சனவரி 24ந்தேதி 1978ம் வருடம் வாரணாசியில் முதல்வராக இருந்த சம்பூரணாந்தா சிலையை திறந்து வைத்தபோது நடந்த நிகழ்வே தற்போ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
தங்களின் கருத்துரை