கையில் வாங்கினேன்
பையில போடல
காசு போன
மாயம் தெரியல..
- அது அப்போ....
கையில் காசு இல்லை
காசு கிடைக்க வேலையும் இல்லை
யாருகிட்டயும் கடன் கேட்க
மனசும் வரலை...
-இது இப்போ
வாய்ப்பு கிடைக்காதவர்கள் எல்லாம் யோக்கியர்கள் தான் என்றார் வந்தவர் என்னைத்தான் சுட்டுகிறார் என நிணைத்து அவருக்கு பதிலுரைத்தேன் இல்லையே என...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
தங்களின் கருத்துரை