பக்கங்கள்

ஞாயிறு 08 2025

அது அப்போ...இது இப்போ..

 கையில் வாங்கினேன்

 பையில போடல

காசு போன 

மாயம் தெரியல..

- அது அப்போ....


கையில் காசு இல்லை

காசு கிடைக்க வேலையும் இல்லை

யாருகிட்டயும் கடன் கேட்க

மனசும் வரலை...

-இது இப்போ

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தங்களின் கருத்துரை

இந்தீ யாவில் கோலோச்சும் ஆரியவர்த்தம்

முன்பு ஜெகஜீவன்ராம்  சனவரி 24ந்தேதி 1978ம் வருடம்  வாரணாசியில் முதல்வராக இருந்த  சம்பூரணாந்தா   சிலையை திறந்து வைத்தபோது நடந்த நிகழ்வே தற்போ...