அவனுக்கு தெரிந்ததை
சொல்லிட்டான்..
இங்கு உள்ளவன்
தெரிந்தததை மறைத்து
பொய்யை புளுகிறான்
அதான் பத்திரிக்கை
தர்மம் என்கிறான்
வாய்ப்பு கிடைக்காதவர்கள் எல்லாம் யோக்கியர்கள் தான் என்றார் வந்தவர் என்னைத்தான் சுட்டுகிறார் என நிணைத்து அவருக்கு பதிலுரைத்தேன் இல்லையே என...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
தங்களின் கருத்துரை