புதன் 07 2026

துன்ப கடலைத் தாண்டும்போது தோணி ஆவது கீதம்

இரண்டு நாளா இந்த பாட்டுதான் என் மண்டைக்குள் உருட்டிக்கிட்டு. இருக்கிறது.  ஏன் ? என்று தெரியவில்லை... குரலா..இசையா..   பாட்டின் சோகமாக ..    

இல்லை ..படம் வெளிவருவதற்கு முன்பே பாடலை எழுதிய பட்டுக் கோட்டையாரின் மறைவா??   


அடுத்து எதுவந்து மண்டையை உருட்ட போகுதோ....????????





{துள்ளாத மனமும் துள்ளும்

சொல்லாத கதைகள் சொல்லும் இல்லாத ஆசையைக் கிள்ளும் இன்ப தேனையும் வெல்லும், இசை இன்ப தேனையும் வெல்லும் } x 2 -------------------- {துன்ப கடலைத் தாண்டும்போது தோணி ஆவது கீதம்} x2 அன்பு குரலில் அமுதம் கலந்தே அருந்த தருவதும் கீதம் எங்கும் சிதரும் எண்ணங்களையும் இழுத்து வருவது கீதம் இணைத்து மகிழ்வதும் கீதம் துயர் இருளை மறைப்பதும் கீதம் ---------------------------------- துள்ளாத மனமும் துள்ளும் சொல்லாத கதைகள் சொல்லும் இல்லாத ஆசையைக் கிள்ளும் இன்ப தேனையும் வெல்லும், இசை இன்ப தேனையும் வெல்லும் ============================== {சோர்ந்த பயிரும் நீரை கண்டால் தோகை விரித்தே வளர்ந்திடும்} x2 சாய்ந்த கொடியும் கிளையை கண்டால் தாவி அனைத்தே படர்ந்திடும் மங்கை இதயம் நல்ல துணைவன் வரவு கண்டே மகிழ்ந்திடும் உறவு கொண்டாள் இணைந்திடும் அதில் உண்மை இன்பம் விளைந்திடும் --------------------------------------- துள்ளாத மனமும் துள்ளும் சொல்லாத கதைகள் சொல்லும் இல்லாத ஆசையைக் கிள்ளும் இன்ப தேனையும் வெல்லும், இசை இன்ப தேனையும் வெல்லும்
33

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தங்களின் கருத்துரை

துன்ப கடலைத் தாண்டும்போது தோணி ஆவது கீதம்

இரண்டு நாளா இந்த பாட்டுதான் என் மண்டைக்குள் உருட்டிக்கிட்டு. இருக்கிறது.  ஏன் ? என்று தெரியவில்லை... குரலா..இசையா..   பாட்டின் சோகமாக ..    ...