இரண்டு நாளா இந்த பாட்டுதான் என் மண்டைக்குள் உருட்டிக்கிட்டு. இருக்கிறது. ஏன் ? என்று தெரியவில்லை... குரலா..இசையா.. பாட்டின் சோகமாக ..
இல்லை ..படம் வெளிவருவதற்கு முன்பே பாடலை எழுதிய பட்டுக் கோட்டையாரின் மறைவா??
அடுத்து எதுவந்து மண்டையை உருட்ட போகுதோ....????????
{துள்ளாத மனமும் துள்ளும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
தங்களின் கருத்துரை