படம்-- |
தனது அடிமைகளான உழைக்கும் வர்க்கத்துக்கு சோறு போடுவதற்குக்கூட வக்கில்லாத வர்க்கம் எதுவென்றால் முதலாளி வர்க்கதம்தான் என்றார் தோழர் மார்க்ஸ்.
இதோடு தனது அடிமைகளின் சோற்றுப் பானையில் கையைவிட்டு வயிறு வளர்க்கும் வர்க்கமும் முதலாளிவர்க்கம்தான்.
தமிழ்நாட்டில் இந்த முதலாளிகளின் கௌவரத்தை காக்கும் பொருட்டுதான் திருடியதில் இலவசமாகவும் ? மலிவு விலையில் உணவுமாக அந்த அடிமை வர்க்கத்துக்கு வழங்குகிறது.