பக்கங்கள்

அடிமைகளுக்கு சோறு போட வக்கில்லாத வர்க்கம். லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அடிமைகளுக்கு சோறு போட வக்கில்லாத வர்க்கம். லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள் 29 2014

அடிமைகளுக்கு சோறு போட வக்கில்லாத வர்க்கம்.


படம்-- 

தனது அடிமைகளான உழைக்கும் வர்க்கத்துக்கு சோறு போடுவதற்குக்கூட வக்கில்லாத வர்க்கம் எதுவென்றால் முதலாளி வர்க்கதம்தான் என்றார் தோழர் மார்க்ஸ்.

இதோடு  தனது அடிமைகளின் சோற்றுப் பானையில் கையைவிட்டு வயிறு வளர்க்கும் வர்க்கமும் முதலாளிவர்க்கம்தான்.

தமிழ்நாட்டில் இந்த முதலாளிகளின் கௌவரத்தை காக்கும் பொருட்டுதான் திருடியதில் இலவசமாகவும் ? மலிவு விலையில் உணவுமாக  அந்த அடிமை வர்க்கத்துக்கு வழங்குகிறது.


தோற்றுபோனவன்....

  அறும் பாடு பட்டும் முடியவில்லை அறிவை வளர்க்க................... பிறர் சொல்  கேட்டு வளர்த்தேன்..   கஷ்டமில்லாமல்  தலைமயிரை....... வயது முதி...