பக்கங்கள்

ஏன்? என்ற கேள்வி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஏன்? என்ற கேள்வி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள் 25 2015

ஏன்? என்ற கேள்வி......

படம்-www.nambikkaimalar.com


உன்னால் முடியும்
உன்னால் முடியும்

என்னால் முடியும்
என்னால் முடியும்

நம்மால் முடியும்
நம்மால் முடியும்

என்று மூச்சுக்கு
முன்னூறு தடவை
மூச்சிறைக்க சொல்லி
விட்டு கடைசியில்

எல்லாம் அவன்
செயல் என்று
பினாத்துவது ஏன்????????????

அதிகார திமிரும் சாதி வெறியும் ஒரு உயிரை பறித்தது.

உசிலம்பட்டிக்கு அருகிலுள்ள தொட்டப்பநாயக்கனூரில் அரசு உயர்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு வரை படித்துள்ள மாணவி நிஷாந்தினி - தற்கொலை. நிஷாந்த...