பக்கங்கள்

நவஜவான்பாரத்சபா. லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நவஜவான்பாரத்சபா. லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய் 07 2012

துரோகியின் துரோகத்தை புரிந்து கொண்ட தேசப்பக்தர்...

1922ஆண்டு  சௌரிசௌராவில் மகத்தான தேச பக்த ஊர்வலம் சென்று கொண்டு இருந்தது. அந்த ஊர்வலத்தை தடுத்து நிறுத்தும் நோக்கத்தில்
பிரிட்டிஷ் இந்தியாவின் போலீஸ்படை கொடிய அடக்கு முறையை ஏவி
யது.அந்தக் கொடிய அடக்கு முறையை தாங்கமுடியாமல. கோபம் கொண்ட
மக்கள் அங்கிருந்த காவல் நிலையத்திற்கு தீ வைத்தனர்.

அந்தத் தீ யில் இருபத்திஇரண்டு போலீஸ்காரர்கள் இறந்துவிட்டனர். சௌரி
சௌரா ஊர்வலத்தில்  போலீஸ் ஏவிய அடக்கு முறையை கண்டிக்காத,
அடக்குமுறையால் இறந்த இந்திய மக்களுக்காக வருந்தாத பிர்லா
மாளிகை விசுவாசி தன் எஜமான விசுவாசத்துக்கு ஆதரவாக...........


சௌரி சௌரா மக்களின் போராட்டத்தைக் கண்டித்து தான் தொடங்கிய
சட்ட மறுப்பு  இயக்கத்தை வாபஸ் பெற்றார். ஒருதலை பட்சமான இந்தத்
தலைவரின் துரோகத்தனத்தைக் கண்டுதான..................

அந்நிய ஆட்சியை அகிம்சை முறையில் தூக்கி எறியமுடியாது என்றும்.
அகிம்சை முறையில் பெற்ற விடுதலையும் உண்மையான விடுதலையாக
இருக்காது என்றும் ஆயுந்தாங்கிய போராட்டத்தின் மூலமே.. அந்நிய
ஆட்சியை தூக்கி எறிந்து விடுதலைப் பெற முடியும் என்று பிரகடனம் செய்து
“நவ ஜவான் பாரத்சபா” என்ற இயக்கத்தை தொடங்கினார் பகத்சிங்............


நாத்திக சிங்கம் பகத்சிங் ..நூலிருந்து.......

தோற்றுப் போனவன்.........

  வெற்றி அடைந்தவர்களை விட தோற்றுப் போனவர்கள்தான் அதிகம்.  அந்த அதிகத்தில் நானும் ஒரு துளி.... அறிவே இல்லாதவர்கள் அறிவாய் பேசுவதை பார்த்து நா...