பக்கங்கள்

பச்சோந்தி.பொது லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பச்சோந்தி.பொது லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு 24 2013

ஆடுகளைப்பற்றி கவலைப்படும் ஓநாய்கள்........



தமிழ் நாட்டில் சாதி வெறி சங்கங்களை இணைத்து அதன்மூலம் சாதித்தீயை வளர்த்து அதன்மூலமாகவாவது ஆட்சிக்கட்டிலில் அமர்வதற்கு ஒரு  பிளான்போட்டு காயை நகர்த்தி வருபவர் கொய்யா என்ற கிழம்.

இந்தக் கொய்யா . தமிழ்நாட்டிலுள்ள  அடக்கப்பட்டவர்களை அடக்கி வைக்க வேண்டும் என்றும், ஒதுக்கப்பட்டவர்களை ஒதுக்கியே வைக்க வேண்டும் என்றும் மூச்சுக்கு முன்னூறுதடவை பேசி வருபவர்.

இவரு, இலங்கையின் கொலைகார அரசால் அடக்கப்பட்ட.,ஒடுக்கப்பட்ட தமிழ் இனத்தை கொன்றதற்க்காக “போர் குற்ற விசாரனை நடத்தக்கோரிஅதுவும் இந்திய அரசே நடத்த வேண்டி 26மதேதி போர் ஆட்டம் நடத்தப்போறாராம்.

கொய்யா நட்த்தும் போராட்டம் “ஆடு நனைகிறதே என்று,ஓநாய் கவலைப்படுகிற மாதிரி இருக்கிறது.

கொலைகாரனிடமே கொலையை விசாரிக்க வேண்டி 
போராட்டமாம்.ஒருபக்கம் சாதிவெறி வளர்ப்பு  பிற்போக்கு
போராட்டம், மறுபக்கம்  அடக்கப்பட்ட இனத்திற்க்காக  
முற்போக்கு போரட்டம்.இதைத்தான் பச்சோந்தி பேராட்டம் 
என்று சொல்வார்கள்.இப்படி பச்சோந்தி போராட்டம் 
நடத்துபவர்களை பச்சோந்தி என்று அழைக்காமல் வேறு 
எப்படி அழைப்பார்கள்..............





நான் மதுரைக்காரன்

  நான் மதுரைக்காரன் எனக்கு நினைவு தெரிஞ்சு சித்திரை திருவிழாவை கண்டு கொண்டதும் கலந்து  கொண்டதும் கிடையாது அது வேலையற்ற  வீணர்களின் திருவிழா ...