பக்கங்கள்

பொது.செய்திகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பொது.செய்திகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி 21 2013

அரை ஆடை பக்கிரியும் ஆடையில்லா பக்கியும்..



இங்கிலாந்து பிரதமரான வின்சென்ட் சர்ச்சில் பொருத்தமாகத்தான் பேரு வைத்திருக்கிறார் அரை ஆடை பக்கரின்னு.


இந்தியாவின் மகா ஆத்து மா. என்று ஊதி பெருக்கி பரப்பட்ட இந்த அரை ஆடை பக்கரி, இந்திய சுதந்திரத்தில் செய்த துரோகதனத்தை பற்றி பக்க பக்கமாய் ஆதாரங்கள் குவிந்துள்ளபோதிலும்.


இந்த பக்கிரி சத்திய சொதனை என்ற பெயரில் பொய்யும் புரட்டலையும் எழுதித்தள்ளிய போதிலும் பக்கிரி செய்திருந்த பக்கிரித்தனமான செய்கைகள் நடத்தைகள்.   எப்படியும் வெளியே வந்து நாறத்தான் செய்யும்  அதற்கு ஒரு சாட்சிதான். மனப்பென்னின் குறிப்பு புத்தகம்


அரைஆடை பக்கிரி தன் ராம ராஜ்ஜிய ஆசிரமத்தில் தனக்கு பணிவிடை செய்வதற்கென்று அதிகமான வயசுக்கு வந்த இளம் பெண்களை தங்க வைத்திருக்கும்போது.


அந்த இளம் பெண்களை தொழிற்சாலை ஷிப்ட்டு முறையில் தான் படுத்திருக்கும்  ஒரே படுக்கையில்  தன்னுடன் இடது வலதாக நிர்வாணமாக  படுக்கச் சொல்லுமாம்.

அந்த இளம் பக்கிகளும் பக்கிரியின் சொல்லுக்கு மறுபேச்சு இல்லாமல் பக்கிரியின் இரண்டு பக்கத்திலும் நிர்வாணமாக படுத்துக் கொள்ளுங்களாம்.


தன்னுடன் நிர்வாணமாக படுத்திருக்கும் அந்த இளம் பெண்களை.அந்த பக்கிரி கட்டி அணைத்து,சில்ஷிம சேட்டைகள் செய்யும்போது, நிர்வாணமாக படுத்திருக்கும்  அந்த இளம் பெண்கள் உணர்ச்சி படாமல் இருக்குதான்னு டெஸ்ட் பன்னுமாம்.


அடுத்து இந்த பக்கிரியை  இளம் பெண்கள்தான் குளிப்பாட்ட வேண்டும். அதுவும் குளிப்பாட்டும் பெண்ணும்  ஆடையில்லாமல் நிர்வாணமாக இருக்கவேண்டும்


இப்படிபட்ட செய்கைகளுக்கு இந்த பக்கிரி வச்சபேரு. பிரமச்சரிய பரிசோதனையாம். பீ தின்னும் நாய்க்கு பேரு முத்துமாலை மாதிரி.


இன்றைக்கு சினிமாவிலும்,இணையத்திலும்.செல்போனிலும் வந்து சேவை ஆற்றிக் கொண்டு இருக்கிற படுக்கை சீன்களுக்கும், குளியல் சீன்களுக்கும்முன்னோடியாக. இந்த அரைஆடை பக்கரியும்,ஆடையில்லாத பக்கிகளும் தூள் கிளப்பி இருந்திருக்குதுகள்.


இந்த லட்சனத்துல இந்த யோக்கிய பக்கிரி, ஒரு பிரிவு மக்களுக்கு  கூப்பிட்டு பேரு வையுங்கன்னு சொன்ன மாதிரி அரிசனங்கள் ன்னு பேரு  வேறு வச்சுருச்சு


ராம ராஜ்ஜியம் என்று சொல்லிக் கொண்டே, .சொல்லி.கொள்கிற பதி விரதன் சீதாராமனுக்கு விரோதமாக இந்த பக்கிரியின் நடத்தையும். இருந்திருக்கிறது
Sarla Devi



செவ்வாய் 28 2013

செப்டம்பர்11 அமெரிக்க அரசின் உள்ளீட்டு சதி!!


ஒவ்வொரு நாட்டுக்கும் அனைத்து அதிகாரமும் பெற்ற ஒரு உளவு நிறுவனம் இருக்கும். இந்தியாவுக்கு ரா...என்றால் அமெரிக்காவுக்கு சி.ஐ.ஏ.,

இந்தியாவில் ரா உளவு அமைப்பானது தனது எஜமான விசுவாசத்துக்கேற்க தனது கைங்கரியத்தை செயல்படுத்தி இந்திய மக்களுக்கு பீதியூட்டி போராட்ட திசைகளை திருப்பிவிட்டு மாற்றுகிறதோ,அதேப்போல....

உலகத்தையே தன் ஆளுகைக்குள் கொண்டுவர அடாது பாடுபட்டு வரும் அமெரிக்க எஜமான்னுக்கு பக்கபலமாக இருப்பது சி.ஐ.ஏ

அமெரிக்காவின் அடாது செயலை மறைக்கவும்.உலக வர்த்தக மையத்தின் மேல் உள்ள கோபத்தை திசை திருப்பவும்.உலக போலீஸ்காரனாக நிரந்தர அங்கீகாரம் பெறவும் நடத்தப்பட்ட சதிதான் செப்டம்பர்11.

மேற்கத்திய நாடுகளில் வசிக்கும் மக்களிடையே ஒரு நிறுவனம் நடத்திய கருத்துக்கணிப்பில்..........

செப்டம்பர்11 என்பது அமெரிக்காவின்  அரசின் உள்ளீட்டு சதிதான் என்று தெரியவருகிறது.


செப்டம்பர்11 தாக்குதல் சம்பவம்,அல்கைதாவின் வேலையல்ல என்றும் அது அமெரிக்க அரசின் உள்ளீட்டு சதிதான் என்று குறிப்பிடப்பட்டுள்ளன. இதை பாமர மக்கள் மட்டுமன்றி.படித்தவர்களும் நம்புகின்றனர்.

 கலையரசன் கலை-ன் பேஸ்புக்லிருந்து.......

ஞாயிறு 31 2013

மனசாட்சி மரத்துப்போன சமூகம்...



கத்தியின்றி. ரத்தமின்றி, விடுதலை வாங்கிக் கொடுத்த காந்தியின் இந்தியாவில் ஒவ்வொரு 22 நிமிடத்திலும் ஒரு பெண் பாலியல் பலாத்கரத்துக்கு உள்ளாக்கப்படுகிறாள்.

ஒவ்வொரு 7 நிமிடத்திலும் பெண்கள்மீது வன்முறைகட்டவிழ்த்துவிடப்படுகிறது.

ஒவ.வொரு 42 நிமிடத்துக்கும் ஒரு வரதட்சினை சாவு 
நடக்கிறது.பெண்கள் மீதான வன்முறை குற்றங்களாக 
பதிவாகியுள்ள 93.000 வழக்குகள் இன்னமும் விசாரனைக்கே வரவில்லை

பெண்களுக்கு எதிரான குற்றங்களும்,பாதுகாப்பற்ற சூழல் 
நிலவும் மிக மோசமான நாடுகளில் உலகில் 4வது இடத்தில் அகிம்சையின் தேசம் உள்ளது.

 திராவிட கொழுந்துகள், இலைகள் ஆண்ட தமிழகத்தில் பல்வேறு நீதி மன்றங்களில் 1,751 பாலியல் வல்லுறவுக்குற்ற வழக்குகள் உள்ளீட்டு பெண்களுக்கு எதிரான 14,545 குற்ற வழக்குகள் விசாரிக்கப்படாமல் பல ஆண்டுகளாக முடங்கிக்கிடக்கின்றன. இதில் பாலியல் வல்லறவுக்கு ஆளான மொத்தப் பெண்களில் 10.6 சதம் 14 14வயதுக்குட்பட்ட சிறுமிகளாவர்.


உதவி...புதியஜனநாயகம் இதழ.




வியாழன் 28 2013

ஏமாளிகளுக்கு கோமாளி சொன்ன அண்ணாயிசம்!!!


 
 கருணாநிதியின் திருடர்கள் முன்னேற்ற காப்பகத்திலிருந்து விரட்டப்பட்ட கோமாளி  முறையான கணக்கு காட்டாததால்  திருடர்கள் முன்னேற்ற காப்பகத்திலிறுந்து விலகி அண்ணா திருடர்கள் முன்னேற்ற காப்பகத்தை தொடங்கியதாக கோமாளி கூறினார்.

ஆரம்பத்தில் அண்ணா திருடர்கள் முன்னேற்ற காப்பகம் என்றுதான் கோமாளி தொடங்கினார். திருடர்களையும் திருட்டுப் பொருட்களையும் சட்டப்படி பாதுகாக்கும் நோக்கத்துடன்  அதிகாரிகளின் வழிகாட்டுதல்படி அகில இந்திய அண்ணா திருடர்கள் முன்னேற்றக் காப்பகம்  என்று அறிவித்தார்.

செத்து சந்தனக் கட்டையில் வெந்து சாம்பலாகும் வரைக்கும் தொப்பியுடனே காட்சியளித்தார்.

அகில இந்திய அண்ணா திருடர்கள் முன்னேற்ற காப்பகத்திற்கு கொள்கை என்னவென்றால் அது அண்ணாயிசம். அண்ணாயிசம் என்றால்   கேப்பிடலிசம்,காந்தியிசம், கமயூனிசம் மாதரி  அண்ணாவுடன் ய்யிசம் சேர்த்தால் வருவது அண்ணாயிசம். திருடர்கள் முன்னேற்ற தலைவர்க்கு “உடன் பிறப்புகளேமாதிரி அண்ணா திருடர்கள் முன்னேற்ற தலைவர்க்கு “ரத்த்த்தின் ரத்தமேஎன  மயக்கும் வார்த்தைகள்

இது மாதிரி மயக்குவது அண்ணாயிசம். ஏமாளிகளுக்கு கோமாளி சொன்ன அண்ணாயிசம்தான் என்ன?

அது வேறு ஒன்றுமில்லை.
1.       சொத்தை பெருக்கிவதற்கு காப்பிடலிசம்.
2.       திருடிய சொத்தை சிறு பகுதியை சில்லரையாக சிலருக்கு தானம் செய்வது கம்யூனிசம்.
3.       அடக்கு முறைக்கு ஆதரவாகவும்,போராடும் மக்களுக்கு எதிராகவும் இருப்பது காந்தியிசம்- இந்த மூன்றும் சேர்ந்த்துதான் அண்ணாயிசம்.

இதுதான் வேஷம் கட்டிய கோமாளி ஏமாளிகளுக்கு சொன்ன அண்ணாயிசம்.


இங்கிலாந்து மண்ணில் புதைக்கப்பட்ட இந்திய தியாகச் சிங்கம்

 "என்னை தூக்கில் போட்டவுடன் இங்கிலாந்து மண்ணிலேயே என் உடலை புதைத்துவிடுங்கள். இத்தனை ஆண்டுகள் இந்திய மண்ணை இங்கிலாந்து ஆண்டது போல், இங்...