வியாழன் 02 2011

அட போங்கப்பா, நீங்களும் உங்க ஆராய்ச்சிகளும்.

செல்போன் பயன்படுத்துபவர்களுக்கு புற்று நோய்
 தாக்குவதற்கு அதிக வாய்ப்புஉள்ளதாக
 உலக சுகாதார அமைப்பு (who) எச்சரிக்கை.

புகையிலை பிடித்தால் நோய் வரும்.
புகையிலை புகைந்தா போயிற்று
.புகையிலை பிடிக்காதோர் புதைந்து விட்டனர்.

மது குடித்தால் நோய் வரும்.
மது மறைந்தா போயிற்று.
குடிக்காதோர் மறைந்து போய்விட்டனர்.

மாதுவிடம் சென்றால் நோய் வரும்
.எயிட்ச் எட்டியா போயிருச்சு
செல்லாதோர் சென்று விட்டனர்.

செல்போன் பேசாமல் இருந்தால். புதையாமல்,
மறையாமல்,செல்லாம   இருப்பாறோ.

அட போங்கப்பா,நீங்களும் உங்க ஆராய்ச்சியும்.

உங்க ஆராய்ச்சியில் புண்ணாக்கு திண்ணும் மாடு
 கழியாமல் இருக்குமா? வேனா, புண்ணாக்கு
 தயாரிக்கும் புண்ணாக்கு ஓனரிடம் சொல்லுங்கள்

புண்ணாக்கு தயாரித்தால் உலகம் அழியும் என்று..

அட போங்கப்பா, நீங்களும் உங்க ஆரா......ய்ச்சீகளும் 

3 கருத்துகள்:

  1. //அட போங்கப்பா, நீங்களும் உங்க ஆரா......ய்ச்சீகளும் //

    me too have same mind

    பதிலளிநீக்கு
  2. புண்ணாக்கு
    தயாரிக்கும் புண்ணாக்கு ஓனரிடம் சொல்லுங்கள்//

    :)

    அதே

    பதிலளிநீக்கு
  3. உங்களை பற்றி வலைச்சரத்தில் குறிப்பிட்டுள்ளேன். நேரம் கிடைக்கும் போது வந்து பார்க்கவும்.

    http://blogintamil.blogspot.com/2011/06/blog-post_04.html

    பதிலளிநீக்கு

ஒரு நீண்ட மௌனம்...........

  ஒரு வீட்டிற்கு  வாசல் படி  என்று இருந்தே  ஆக வேண்டும் அதே போல் ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு வலி இருந்தே  ஆக வேண்டும் வலிப்போக்கனாகிய எனக்கும் ...