செவ்வாய் 04 2013

இந்த மப்புக்கு மட்டும் குறைச்சலே...இல்ல..லே.....!!



வயிற்று பசிக்கு கூழ் கிடைக்காம தவிக்கும்போது கொண்ட மசிறு பூ கேட்டு அழுதுச்சாம்..அது மாதிரி
“உளுந்தம் பருப்பை நெய்யிலே வறுத்து பொடியாக்கி பாலில் கொதிக்க வைத்து அதனுடன சர்க்கரை கலந்து சாப்பிட்டால் உயிரனு அதிகரிக்கும்

ங்கொய்யாலே, இங்க கஞ்சிக்கே வழியில்ல, உயிரனு உற்ப்பத்தியாம்லே...... இந்த மப்புக்கு மட்டும் குறைச்சலே........இல்லே............லே...........



1 கருத்து:

இதுவும் கருத்து கணிப்புதான்...

  டேய்.. ஓட்டு போட்டீயா.. போட்டேன்ணே.. சரி..  போ.. ஏய்..இங்க வா. என்னான்ணே.. ஓட்டு போட்டியா.. ஓ.. போட்டேண்ணே.. எதுக்கு போட்ட.. சூரியனுக்குன்...