"கெஜ்ரிவால் ஒரு பரிசுத்த ஆவின்னு நெனைச்சிக்கிட்டு இருந்தியே? நேத்து பாத்தியா? வாரணாசி நதியில ஒரு முழுக்குப் போட்டு தன்னை யாருன்னு நிரூபிச்சிட்டாரு?! அதாவது, அவரு ஒரு இந்துத்துவ வாதின்னு நீ நெனைச்சிக்கக் கூடாது. அவர் ஒரு சந்தர்ப்பவாதி. காஷ்மீர்ல அவர் நின்னா, ஒரு மசூதிக்குப் போய்ட்டு வருவாரு. வேளாங்கண்ணில நின்னா, மாதாவுக்கு மொட்டை போடுவாரு. ஆதிவாசித் தொகுதியில நின்னா, மாவோயிஸ்ட் வேஷம் போடுவாரு. அவர் ஒரு பத்தோடு பதினொண்ணுன்னு சொன்னா நீ கேக்கமாட்டியே!
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
-
படம்- வினவு .. வாராயோ தோழி வாராயோ…………! முன்னால் முதல்வரும இன்னாள் முதல்வரும் தேர்தலில் நின்று ஜெயிக்க எல்லாம் தெரிந்த ஏகாம்பர...
-
அன்புமிக்க.. நண்பர்களே! பதிவர்களே! வாசகர்களே! எனது தாயார் 20/ 9/ 2015 ஞாயிறு -இரவு 8.30 மணியளவில் இயற்கை எய்தினார் எனது தாயார் இறந்த...
-
அது ஒரு ஆங்கில பாடசாலை...அந்த பாடசாலையின் ஒரு வகுப்பில் நடந்த நிகழ்ச்சி.... காட்சி---...
இதுவும் கருத்து கணிப்புதான்...
டேய்.. ஓட்டு போட்டீயா.. போட்டேன்ணே.. சரி.. போ.. ஏய்..இங்க வா. என்னான்ணே.. ஓட்டு போட்டியா.. ஓ.. போட்டேண்ணே.. எதுக்கு போட்ட.. சூரியனுக்குன்...
ஓட்டுப் பொறுக்க எப்படியெல்லாம் வேஷம் போடுறாங்க ?
பதிலளிநீக்குத ம 1