ஞாயிறு 21 2014

மனிதத்தை மீட்க அப்பீல் செய்யும் ம.க.இ.க செயலாளர்.!!!

தோழர் மருதையன்
படம்-தோழர் மருதையன்

வியட்நாமை அமெரிக்கா ஆக்கிரமித்து இருக்கும்போது அமெரிக்க சிப்பாய்களுக்கு ஊழியம் செய்யும் ஒரு கூட்டம் உருவாயிற்று. அமெரிக்க ஆக்கிரமிப்பை உலகமே எதிர்த்து போராடியபோது அமெரிக்க சிப்பாய்களை அண்டி பிழைத்தவர்கள், “ அமெரிக்காவே போகாதே” என்றார்கள். அவர்களை “விலைமாதர்களின் பிள்ளைகள் ”என்றார்கள் அந்நாட்டு போராளிகள்.








4 கருத்துகள்:

  1. #மனித உரிமைகளை மட்டுமல்ல மனிதத்தை நாம் மீட்க வேண்டியதிருக்கிறது#
    சிந்திக்க வேண்டிய கருத்து !
    த ம 1

    பதிலளிநீக்கு
  2. வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!

    பதிலளிநீக்கு
  3. தங்களது தளத்தை தெரிவித்தமைக்கு நன்றி!

    பதிலளிநீக்கு

இனி நான்என்ன செய்ய....

 முன்பொரு காலத்தில் ஓலைக்குடிசையில் இயற்கையோடு இணைந்து வாழ்ந்து  வந்தேன்.. இயற்கையோடு நான் வாழ்வதை பிடிக்காத சிலர் என் குடிசைக்கு தீ வைத்தனர...